நாட்டில் கடந்த சில தினங்களை விட இன்று வியாழக்கிழமை தங்கத்தின் விலையில் சடுதியான எழுச்சி ஏற்பட்டுள்ளது.
அதன்படி, இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 622,974 ரூபாவாக பதிவாகியுள்ளது.… Read More...
யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வெளிநாடு செல்வதற்காக 35 பயணிகளை ஏற்றி வந்த சொகுசு பேருந்து நீர்கொழும்பு பகுதியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 4:30 மணியளவில்… Read More...
அங்குருவத்தோட்ட, ஊருதுடுவ பிரதேசத்தில் இளம் தாய் மற்றும் அவரது 11 மாத பெண் குழந்தையை படுகொலை செய்ததாக குற்றசம்சாட்டப்பட்ட சந்தேகநபரின் சடலம் களுத்துறை சிறைச்சாலையில் கயிற்றில் தூக்கில்… Read More...
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
மாவட்டங்களுக்கிடையில் பெண்கள் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான பரஸ்பர அனுபவப் பகிர்வு கள விஜயம் இடம்பெற்று வருவதாக இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் இணைப்பாளர்… Read More...
கிளிநொச்சி பொதுவைத்தியாசாலையில் இன்று வியாழக்கிழமை மருத்துவப்பணியாளர்கள் கதிர் இயக்கப்பிரிவினர் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
அதன்படி இன்று வியாழக்கிழமை காலை 8 மணி முதல் நாளை… Read More...
பாடசாலை கட்டமைப்பில் 45 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை கல்வியியலாளர் சேவை விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை கல்வியியலாளர் சேவை… Read More...
ஹட்டனில் நகரில் தோட்டத் தொழிலாளர்கள் உட்பட மலையக பெருந்தோட்ட மக்களுக்கு அவர்களுக்குரிய உரிமைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்து திரட்டும் நடவடிக்கை… Read More...
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆரம்ப பிரிவு பாடசாலை ஒன்றில் மாணவியான 8 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் ஆசிரியர் நோர்வூட் பொலிஸாரால் நேற்று புதன்கிழமை… Read More...
நமுனுகுல பிரதேசத்தில் உள்ள கோயில் ஒன்றில் வருடாந்த தேர் ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்த மேலும் மூவர் பசறை மாவட்ட வைத்தியசாலையில்… Read More...
இலங்கையில் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு 6 மாத காலத்திற்குள் நீதி வழங்கப்படும் என அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போது… Read More...