ஜனாதிபதி தலைமையிலான அரசுக்கு கூட்டாக அழுத்தம் கொடுப்பதற்காக அழைப்பு

- ஏ.எச்.ஏ. ஹுஸைன்- இலங்கையின் பொருளாதார நிலைப்படுத்தலுக்கு தேவையான ஜனநாயக கோட்பாடுகளைப் பாதுகாத்துக்கொள்வதற்காக ஜனாதிபதி தலைமையிலான அரசுக்கு கூட்டாக அழுத்தம் கொடுப்பதற்கு இணையுமாறு…
Read More...

பச்சிளம் குழந்தைக்கு சிகிச்சை வழங்காத தாதியர்கள்: நீதி கிடைக்குமா?

-யாழ் நிருபர்- வவுனியா பொது வைத்தியசாலையில் பிரசவித்த குழந்தை ஒன்றுக்கு சிகிச்சை வழங்காத தாதியர்கள் தொடர்பில் வெளி வந்த குற்றச்சாட்டு தொடர்பில் விசேட வைத்திய நிபுணர் ஒருவர்…
Read More...

மரதன் போட்டியில் போட்டியாளர்களை ஊக்குவித்த பாடசாலை மாணவன்: தாக்குதலுக்கு இலக்காகி பலி

வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் தாக்குதலுக்கு இலக்கான பாடசாலை மாணவன் 4 மாதங்களின் பின்னர் உயிரிழந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் இந்த மாணவன் குறித்த பகுதியில் இடம்பெற்ற மரதன் ஓட்டப்…
Read More...

இரு பேருந்துகள் மோதி விபத்து: 13 பேர் படுகாயம்

தன்னோவிட்ட பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இரவு இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More...

முல்லைத்தீவு மாவட்ட இந்து சமய அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு

-யாழ் நிருபர்- முல்லைத்தீவு மாவட்ட இந்து சமய அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்து சமய அறநெறிக் கல்வியை…
Read More...

சீனாவை காட்டிலும் இந்தியாவால் நன்மை: ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு

-யாழ் நிருபர்- தமிழ் மக்களுக்கு சீனாவைக் காட்டிலும் இந்தியாவாலே அதிக நன்மை கிடைப்பதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப் பேச்சாளரும் யாழ்ப்பாண மாவட்ட நிர்வாகச் செயலாளருமான ஐயாத்துரை…
Read More...

25 மாவட்டங்களை தொடும்நோக்கில் இலங்கை முழுவதுமான சைக்கிள் சுற்றுப்பயணம்

-யாழ் நிருபர்- போதைப்பொருள்  பாவனையிலிருந்து இளைஞர்களை மீட்டெடுப்பதிலும், போதைக்கு அடிமையாகுவதிலிருந்து இளைஞர்களை பாதுகாப்பதிலும் துரிதமாக செயற்பட்டு வரும் புத்தளம் லகூன் அமைப்பின்…
Read More...

மாற்றுவலுவுள்ள ஒருவரால் நிர்வகிக்கப்பட்ட வர்த்தக நிலையத்திற்கு தீ வைப்பு

-யாழ் நிருபர்- முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பாலிநகர் பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை 04.00 மணியளவில் வர்த்தக நிலையம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. மாற்றுவலுவுள்ள ஒருவரால்…
Read More...

தொடரும் காட்டு யானைகளின் தாக்கம்: வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர் பலி

- ஏ.எச்.ஏ. ஹுஸைன்- மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பகுதியில் அமைந்துள்ள போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் மிக நீண்ட காலமாக இருந்து காட்டு யானைகளின் தாக்குதல்களும்,…
Read More...

முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபாவின் இறுதி கிரியைகள்

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது மாளிகைக்காடு பகுதிகளில் லுகர் தொழுகையை தொடர்ந்து அங்குள்ள பொது நிறுவனங்கள் கடைகள் முற்றாக மூடப்பட்டு வெள்ளக்கொடி பறக்கவிடப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்பட்டு…
Read More...