ஸ்ரீ முருகன் தேவஸ்தான தேர் திருவிழா

கல்முனை நகர் ஸ்ரீ முருகன் தேவஸ்தான பிரமோட்சவ விழா கடந்த 2 ஆம் திகதி கொடியேற்றதுடன் ஆரம்பமாகி இன்று புதன் கிழமை தேரோட்டம் இடம்பெற்றது. கல்முனை முருகன் தேவஸ்தானத்தில் இருந்து ஆரம்பித்த…
Read More...

விடுதியில் இருந்து சிறுமி ஒருவர் சடலமாக மீட்பு

யாழ்.திருநெல்வேலிப் பகுதியில் உள்ள தனியார் விடுதியொன்றிலிருந்து இன்று புதன் கிழமை பிற்பகல் சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருகோணமலையைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு சடலமாக…
Read More...

வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பலி

மொரட்டுவை லுனாவ பிரதேசத்தில் வீடொன்றின் முன்பாக கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதே பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய நபரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார்.…
Read More...

கத்தியால் குத்தி ரயில் திணைக்கள ஊழியர் கொலை

கல்கிஸ்ஸை இரத்மலானை ரயில்வே குடியிருப்பில் அமைந்துள்ள வீட்டினுள் நேற்று செவ்வாய் கிழமை ரயில் திணைக்கள ஊழியர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More...

சூரிய மின் உற்பத்தி நிலையத்தை நிறுவுவதற்கு திட்டம்

கிளிநொச்சி பூநகரி ஏரியில் 700 மெகா வோல்ட் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை நிறுவுவதற்கு இலங்கை அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி குறித்த திட்டமானது 1.7 பில்லியன் டொலர்…
Read More...

ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி

அத்தியாவசிய பொதுச் சேவை சட்டத்தின் கீழ் தொடருந்து சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி,…
Read More...

பண மோசடி செய்த போலி பொலிஸ்

பொரளை பகுதியில் தம்மை பொலிஸ் உத்தியோகத்தர் என அறிமுகப்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டு பெண் ஒருவர் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸை பகுதியிலுள்ள தனியார் காப்புறுதி…
Read More...

6 மனைவிகளுடன் ஒரே வீட்டில்

பிரேசில் நாட்டில் வாழும் ஆர்தர் ஓ உர்சோ என்ற நபர் 6 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார். இவர் மொத்தம் 9 முறை திருமணம் செய்துகொண்டுள்ளார். அவர்களில் 4 பேரை விவாகரத்து…
Read More...

ஈஸ்டர் தாக்குதலுக்கு மட்டுமல்ல ஜனாஸாக்கள் தகனம் தொடர்பாகவும் சர்வதேச விசாரணை வேண்டும்

ஈஸ்டர் தாக்குதல் மற்றும் கொரோனா ஜனாஸாக்கள் தகனம் தொடர்பாக சர்வதேச விசாரணை அவசர தேவையாக உள்ளது.  அந்தத் தேவையை நிறைவேற்றும் அதே வேளையில், "தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற…
Read More...

மக்களின் போராட்டம் 41 வது நாளாக தொடர்கின்றது

-மன்னார்  நிருபர்- கிளிநொச்சி கிராஞ்சி பிரதேச செயலக பிரிவில் உள்ள பொன்னாவெளி கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட மக்களின் விவசாய நிலங்களை ஆக்கிரமித்து அமைக்கப்படவுள்ள சீமெந்து…
Read More...