எண்ணெய் விலையில் மாற்றம்

ஹமாஸ் தரப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதலை அடுத்து சர்வதேச சந்தையில் அதிகரித்திருந்த மசகு எண்ணெய்யின் விலை சற்று வீழ்ச்சியை பதிவு செய்து வருகின்றது. உலக சந்தையில்…
Read More...

வாகன விபத்து: இருவர் உயிரிழப்பு

கட்டுநாயக்க - மினுவாங்கொட வீதியில் நேற்று ஞாயிற்று கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்தனர். 19 மற்றும் 25 வயதுடைய இருவரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.…
Read More...

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளில் சிக்கல்கள் காணப்பட்டதாக குற்றச்சாட்டு

அண்மையில் நிறைவடைந்த ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளில் பல சிக்கல்கள் காணப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. பாதிப்பிற்கு உள்ளான மாணவர்களின்…
Read More...

தாழ்நிலப்பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு

நில்வளா கங்கையின் தாழ்நிலப்பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த ஆற்றை…
Read More...

பொலிஸ் பாதுகாப்பில் இருந்து தப்பிய இளம் பெண்

குருநாகல் பொலிஸ் பாதுகாப்பில் இருந்து தப்பிச் சென்ற இளம் பெண்ணொருவர் மோதர பகுதியில் வைத்து மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். குருநாகல் வேவ்கல பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளம்…
Read More...

பாகிஸ்தான் முதலமைச்சருக்கும் செந்தில் தொண்டமானுக்கும் இடையிலான கலந்துரையாடல்

-திருகோணமலை நிருபர்- ஐக்கிய நாடுகள் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளின் (எஸ்.டி.ஜி) அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் இலங்கையிலிருந்து பாகிஸ்தானிற்கு…
Read More...

மட்டக்களப்பு பிரதேச சபை ஊழியர் மீது தாக்குதல்

மட்டக்களப்பு கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை ஊழியர் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 32 வயதுடைய பிரதேச சபை திண்மக்கழிவு…
Read More...

கரையொதுங்கிய முதியவரின் சடலம்

பொத்துவில் பொத்திக்களப்பில் இன்று ஞாயிற்று கிழமை சடலமொன்று கரையொதிங்கியுள்ளது. பொத்துவில் வை.எம்.வீதியைச் சேர்ந்த முகம்மது இஸ்மாயில் உதுமாலெப்பை (வயது -70) என்பவரே இவ்வாறு சடலமாக…
Read More...

திருமணமாகி ஏழு மாதங்கள்: குடும்பஸ்தர் எடுத்த விபரீத முடிவு

மட்டக்களப்பு சந்திவெளி மாவடிவேம்பு பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் நேற்று சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டடுள்ளார். பண்ணை வீதி மாவடிவேம்பு…
Read More...

பெருந்தொகை கசிப்புடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் பலாலி மயிலிட்டி வடக்கு பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்று கிழமை 120 லீற்றர் கசிப்புடனும் 800 லீற்றர் கோடாவுடனும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். மயிலிட்டி வடக்கு பகுதியை…
Read More...