முல்லைத்தீவு, முள்ளியவளை, நீராவிப்பிட்டி பகுதியில் வசித்து வந்த இளம் குடும்பமொன்று காணாமல் போயுள்ளதாக காணாமல் போன பெண்ணின் தாயார் முறைப்பாடு செய்துள்ளார்.
தனது மகளும், மருமகனும்… Read More...
மின்சார சபை மறுசீரமைப்பு என்ற பெயரில் மின்சார சபையை தனியாருக்கு விற்பனை செய்ய அரசாங்கம் முயற்சிப்பதாக மின்சார நுகர்வோர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
18 வீதத்தால் மூன்றாவது… Read More...
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் குழுவுடன் தொடர்புடையவர் என கருதப்படும் இலங்கை பிரஜை ஒருவர் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்தேக நபரது… Read More...
சிலாபம் பகுதியில் பௌத்த பிக்குவை தாக்கி அவரிடமிருந்த பணத்தினை கொள்ளையிட்ட நபரை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
சிலாபம்… Read More...
களுத்துறையில் மோட்டார் சைக்கிள் மோதியதில் பெண் ஒருவர் உயிரழந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் காயமடைந்துள்ளார்.
பேருவளை மக்கொனை பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய ஒரு பிள்ளையின்… Read More...
கொழும்பில் காரில் பயணித்த சந்தேகநபர்கள் இருவரை கைது செய்வதற்காக வானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
டி.ஆர்.விஜேவர்தன மாவத்தை மத்திய தபால் பரிவர்த்தனை… Read More...
பொரளை விஜேராம ஹோட்டன் பிளேஸ் பகுதியில் அதி சொகுசு ஜீப் ஒன்று இன்று செவ்வாய் கிழமை விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த கார் விஜேராம வீதியிலிருந்து கொள்ளுப்பிட்டி திசையை நோக்கி… Read More...
இலங்கை தம்பதியினர் மலேசியாவின் கோலாலம்பூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மென்பொருள் பொறியியலாளராக பணியாற்றும் 33 வயது பெண்ணும் 35… Read More...
மின் கட்டண அதிகரிப்பினால் தேயிலை தொழிற்சாலைகளை மூட வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஷாந்த பெரேரா காலியில் நேற்று திங்கட்கிழமை… Read More...
ஹொரவபொத்தானை பகுதியில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டதாக கருதப்படும் தம்பதியரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
திருகோணமலை பிரதேசத்தில் வசிக்கும் இருவரே இவ்வாறு சந்தேகத்தின்… Read More...