காலி முகத்திடலுக்கு முன்பாக கட்டிடத்தில் தீப்பரவல்

கொழும்பு – காலி முகத்திடலுக்கு முன்பாக புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் விருந்தகம் ஒன்றின் நான்காம் மாடியில் இன்று செவ்வாய் கிழமை பிற்பகல் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. கொழும்பு மாநகர…
Read More...

பேருந்து விபத்து

யாழ் கொடிகாமம் - புலோலி பகுதியில் இன்று செவ்வாய் கிழமை காலை பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த தனியார் பேருந்தே வீதியை விட்டு…
Read More...

110 நாள் உண்ணாவிரதம் இருந்த 16 வயது சிறுமி

இந்தியாவில் 16 வயது ஜெயின் சிறுமி 110 நாள் உண்ணாவிரதம் இருந்து அபூர்வமான சாதனை படைத்துள்ளார். மும்பை மேற்கு கண்டிவலியை சேர்ந்த கிரிஷா (வயது - 16) என்ற சிறுமியே இவ்வாறு சாதனை…
Read More...

மட்டக்களப்பில் மீட்கப்பட்ட வயோதிபரின் சடலம்

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலடி கடற்கரையோரத்தில் வயோதிபர் ஒருவரின் சடலம் நேற்று திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு கருவப்பங்கேணியை சேர்ந்த 11…
Read More...

வெளிநாட்டிலுள்ள காதலி தொடர்பை துண்டித்ததால் இளைஞன் எடுத்த விபரீத முடிவு

காலி - யக்கலமுல்ல பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் வெளிநாட்டில் இருக்கும் தனது காதலி ஒருவாரமாக தன்னிடம் பேசுவதில்லை எனக்கூறி மாமரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.…
Read More...

மோட்டார் திருட்டில் ஈடுப்பட்ட இளைஞன் கைது

யாழ் - வடமராட்சியில் தொடர் மோட்டார் திருட்டில் ஈடுபட்ட இளைஞன் நேற்று திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து 5 தண்ணீர் மோட்டார்கள் மீட்கப்பட்டுள்ளது. துன்னாலை…
Read More...

சனி பகவான் பற்றிய அரிய தகவல்

திருவண்ணாமலையில் வாழ்ந்த ஒரு சித்த மகாபுருஷர் சொன்ன பரிகாரமுறை இது. நீங்கள் எத்தனை கோடி, கொடுத்தாலும் இதை போன்ற அரியதகவல்கள், நீங்கள் அறிய விதி இருந்தால் மட்டுமே நடக்கும். தெரிந்து…
Read More...

பூட்டிய வீட்டினுள் இளைஞனின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் நெடுந்தீவு மேற்குப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு மேற்குப் பகுதியைச் சேர்ந்த குணாராசா தனுஷன் (வயது - 25) என்பவரே…
Read More...

யாழ் போதனா வைத்தியசாலையை பார்க்கும் போது வியப்பாக உள்ளது : ஆளுநர் சார்ள்ஸ்

-யாழ் நிருபர்- அரச வைத்தியசாலைகளில் கட்டாயமாக நோயாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எச்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார். யாழ்ப்பாண போதனா…
Read More...

பிரஜா கரசர தேசிய விருது வழங்கல் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- கொழும்பில் நடைபெற்ற சமுர்த்தி "பிரஜா கரசர" தேசிய விருது வழங்கல் நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் பிரதேச சமுதாய அமைப்பு ஆர்சிபிஓ மாவட்ட மட்டத்தில் இரண்டாம்…
Read More...