மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இன்று புதன் கிழமை காலையிலிருந்து வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுகாதார ஊழியர்களின் வேலை நிறுத்த…
Read More...

பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாடசாலை அதிபரான பௌத்த பிக்கு: நீதிமன்றத்தின் நடவடிக்கை

பொலன்னறுவை பகுதியில் மூன்று சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் மற்றும் பல சிறுவர்களை பாலியல் வன்கொடுமைக்கு முயற்சித்ததை தொடர்பில் பாடசாலை ஒன்றின் அதிபரான பௌத்த பிக்கு ஒருவரின் குரல்…
Read More...

பாடசாலையின் வாயிலுக்கு அருகில் நிர்வாணமாக ஆணின் சடலம் மீட்பு

லுணுவில, தெமட்டபிட்டிய பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றின் வாயிலுக்கு அருகில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை சடலம் மீட்டுள்ளது. வென்னப்புவ தும்மலதெனிய பகுதியைச் சேர்ந்த அசேல பெரேரா…
Read More...

கோழி இறைச்சிக்குள் மர்மப்பொருள்

கோழி இறைச்சிக்குள் ஐஸ் போதைப்பொருளை மறைத்து வைத்து களுத்துறை சிறைச்சாலையில் உள்ள கைதியை பார்க்கச்சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொணபொல, படுவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய நபரே…
Read More...

தனியார் பேருந்து சாரதிகள் திடீர் பணிப்பகிஷ்கரிப்பு

ஜாஎல - நீர்கொழும்பு 273 ஆவது வழித்தடத்தில் பயணிக்கும் தனியார் பேருந்து சாரதிகளை வெலிசறை டிப்போ அதிகாரிகள் குழுவொன்று தாக்கியதாகக் கூறி திடீர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன்…
Read More...

சிறுமி துஷ்பிரயோகம்: சிறுவன் நிர்வாணமாக தப்பி ஓட்டம்

குருநாகல் - கொஹிலகெதர பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை 17 வயதுடைய சிறுவனால், 15 வயதுடைய சிறுமி ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில்…
Read More...

மழையினால் இடிந்து விழுந்த வீடுகள்

பேருவளை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அளுத்கம வாராபிட்டிய மீராச்சிகந்தவில் இன்று செவ்வாய் கிழமை காலை பெய்த மழையினால் இரண்டு வீடுகள் இடிந்து வீழ்ந்துள்ளதோடு மண்மேடும் சரிந்து…
Read More...

பாடசாலை உபகரணங்களின் விலை அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பு

மின்கட்டணம் மற்றும் எரிபொருள் அதிகரிப்பு காரணமாக பாடசாலை உபகரணங்களின் விலையை 10% அதிகரிப்பதில் உற்பத்தி நிறுவனங்கள் கவனம் செலுத்தியுள்ளன. அரச பாடசாலைகளின் முதலாம் தவணை பெப்ரவரி…
Read More...

15 வயது சிறுமி கடத்தல்: ஒருவர் கைது

அனுராதபுரம் ஹெட்டுவெவ பிரதேசத்தில் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் அனுராதபுரம் திவுல்வெவ பொலிஸார் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர். சிறுமி நேற்று திங்கட்கிழமை…
Read More...

கந்தானை துப்பாக்கி சூடு தொடர்பில் மூவர் கைது

கந்தானை பகுதியில் கடந்த ஒகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உள்ளிட்ட 3 பேர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...