மீன் விற்பனையில் பாரிய வீழ்ச்சி

நாட்டில் மீன் விற்பனை 50 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதன் காரணத்தினால் மீன் விலைகளிலும் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக பேலியகொடை மத்திய மீன் விற்பனை சங்கத்தின் செயலாளர் ஜயந்த குரே…
Read More...

சிலியின் முன்னாள் அதிபர் விபத்தில் உயிரிழப்பு

சிலியின் முன்னாள் அதிபர் செபாஸ்டியன் பினேரா, தெற்கு நகரமான லாகோ ரான்கோ அருகே தனது 74ஆவது வயதில் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தார். இவர், பழமைவாத அரசியல்வாதியாக 2010 முதல் 2014 வரை…
Read More...

ஆவா குழு தொடர்பில் வெளியான தகவல்

யாழில் வாள்வெட்டு, அடிதடி, கட்டப்பஞ்சாயத்து போன்ற சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் ஆவா குழுவினை இயக்குபவர்கள் ஐரோப்பாவில் வசிப்பதாக தெரியவந்துள்ளது. வெளிநாடு செல்வதற்காக கொழும்பு…
Read More...

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

மொரட்டுவை- எகொட உயன பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எகொட உயன பகுதியை சேர்ந்த 37 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

இலவச அம்புலன்ஸ் சேவை இடைநிறுத்தம்: மக்கள் விசனம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்துக்கான இலவச அம்புலன்ஸ் சேவை(1990) கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இடைநிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் இடர்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.…
Read More...

தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு: அரசாங்கத்தின் அறிவிப்பு

இலங்கையில் இந்த வருடம் தேர்தலை நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்…
Read More...

டிப்பர் மீது துப்பாக்கிச்சூடு

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனம் மீது, இன்றைய தினம் புதன் கிழமை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. புத்தூர் பகுதியில் சட்டவிரோத மணலுடன் இ டிப்பர் வாகனம்…
Read More...

6 இந்திய மீனவர்கள் விடுதலை

அத்துமீறி நுழைந்து இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் 6 இந்திய மீனவர்களும் நேற்று செவ்வாய் கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 5 வருடங்களுக்கு…
Read More...

வெடி விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு: 60 பேர் காயம்

இந்தியாவில் வெடி பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 60 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்தியப் பிரதேச…
Read More...

செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி

முற்றிலும் செவித்திறன் குறைபாடுடையவர்களுக்கான இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கான முன்னோடித் திட்டத்தை கம்பஹாவை மையமாகக் கொண்டு…
Read More...