நாட்டில் மீன் விற்பனை 50 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதன் காரணத்தினால் மீன் விலைகளிலும் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக பேலியகொடை மத்திய மீன் விற்பனை சங்கத்தின் செயலாளர் ஜயந்த குரே… Read More...
சிலியின் முன்னாள் அதிபர் செபாஸ்டியன் பினேரா, தெற்கு நகரமான லாகோ ரான்கோ அருகே தனது 74ஆவது வயதில் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தார்.
இவர், பழமைவாத அரசியல்வாதியாக 2010 முதல் 2014 வரை… Read More...
மொரட்டுவை- எகொட உயன பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எகொட உயன பகுதியை சேர்ந்த 37 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.… Read More...
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்துக்கான இலவச அம்புலன்ஸ் சேவை(1990) கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இடைநிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் இடர்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.… Read More...
இலங்கையில் இந்த வருடம் தேர்தலை நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்… Read More...
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனம் மீது, இன்றைய தினம் புதன் கிழமை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
புத்தூர் பகுதியில் சட்டவிரோத மணலுடன் இ டிப்பர் வாகனம்… Read More...
அத்துமீறி நுழைந்து இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் 6 இந்திய மீனவர்களும் நேற்று செவ்வாய் கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
5 வருடங்களுக்கு… Read More...
இந்தியாவில் வெடி பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 60 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்தியப் பிரதேச… Read More...
முற்றிலும் செவித்திறன் குறைபாடுடையவர்களுக்கான இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கான முன்னோடித் திட்டத்தை கம்பஹாவை மையமாகக் கொண்டு… Read More...