யாழ் இந்திய துணை தூதரகத்தில் 75 ஆவது குடியரசு தினம்

-யாழ் நிருபர்- இந்தியாவின் 75ஆவது குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரகத்திலிலும் 75 ஆவது குடியரசு தின தேசியக் கொடியேற்றி வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மருதடி…
Read More...

மட்டக்களப்பில் சிறுநீரகத்தை விற்று போதைப்பொருள் வியாபாரம்: மூவர் கைது

காத்தான்குடியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவதற்காக தனது சிறுநீரகத்தை விற்றவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட யுக்திய சுற்றிவளைப்பின் கீழ் 2 கிராம் 960 மில்லி…
Read More...

செல்ஃபி எடுக்க முயன்ற ரஷ்ய பிரஜைக்கு நேர்ந்த கதி

-பதுளை நிருபர்- எல்ல பகுதியில் செல்ஃபி எடுக்க முற்பட்ட வெளிநாட்டு பெண் ரயிலில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்துள்ளார். ரஷ்ய பிரஜையான கிறிஸ்டினா அலக்வானா (வயது - 25) என்ற…
Read More...

கொள்ளை சம்பவம் தொடர்பில் முறைப்பாடு: இளைஞன் மீது வாள் வெட்டு

கொள்ளை சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த பின்னர் வீடு திரும்பிக்கொண்டிருந்த இளைஞனை வீதியில் வழி மறித்து வன்முறை கும்பல் வாள் வெட்டு தாக்குதலை நடாத்தியுள்ளது. யாழ்…
Read More...

சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்த வேண்டும்: யாழ். பல்கலை ஒன்றியம் அழைப்பு

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்த வேண்டும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளனர். யாழ் பல்கலைக்கழகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக…
Read More...

பெலியத்தை துப்பாக்கி சூடு: மேலும் இருவர் கைது

பெலியத்தையில் ஐந்து பேரை கொலை செய்வதற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் மேலும் இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி, வஞ்சாவல என்ற இடத்தில் விசேட அதிரடிப்…
Read More...

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து: வெளிநாட்டுப் பிரஜை மரணம்

கடவத்த அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டுப் பிரஜை உயிரிழந்துள்ளார். கடவத்த அதிவேக நெடுஞ்சாலையில் கெரவலப்பிட்டிய பகுதியில் லொறியின் பின் பக்கத்துடன் வான் மோதியே இந்த…
Read More...

தைப்பூச திருமஞ்ச உற்சவம்

-யாழ் நிருபர்- வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லையம்பதி அலங்கார கந்தன் தேவஸ்தானத்தின் தைப்பூச திருமஞ்ச உற்சவம் நேற்று மாலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவறையில் வீற்றிக்கும்…
Read More...

கொழும்பில் இருந்து ஆராச்சிக்கட்டுவக்கு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பூதவுடல்

கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பூதவுடல் இன்று வெள்ளிக்கிழமை ஆராச்சிக்கட்டில் உள்ள அவரது அலுவலகத்திற்கு…
Read More...

நிகழ்நிலை காப்பு சட்டமூலத்துக்கு எதிராக யாழில் போராட்டம்

இலங்கையில் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிகழ்நிலை காப்பு சட்டமூலத்துக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் இன்று…
Read More...