அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளிவந்த அறிக்கை

போலியான தகவல்களை வழங்கி அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்ளும் பயனாளிகளை கண்டறிவதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இது தொடர்பான சுற்றுநிருபம் அனைத்து…
Read More...

வவுனியா நகரில் போக்குவரத்து பொலிசாரால் வீதி போக்குவரத்து மறுசீரமைப்பு

-வவுனியா நிருபர்- வவுனியா நகரப் பகுதியில் போக்குவரத்து பொலிசாரால் வீதி போக்குவரத்து நடவடிக்கைகள் மறு சீரமைக்கப்பட்டன. வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு…
Read More...

அட்சய திருதியை

அட்சய திருதியை அட்சய திருதியை என்றும் அழைக்கப்படும் அகா தீஜ்  இந்து சமூகங்களுக்கு மிகவும் புனிதமான நாள். இது வைஷாக மாதத்தில் சுக்ல பட்சஷ திருதியையின் போது வருகிறது.புதன்கிழமையுடன்…
Read More...

மட்டக்களப்பில் போதை பொருட்களுடன் சிக்கிய இருவர்

மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதேசத்தில் 14, 570 மில்லி கிராம் ஐஸ் போதை பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளdர். இதன்போது, காத்தான்குடி பிரதேசங்களை சேர்ந்த நபர்களே இவ்வாறு கைது…
Read More...

கசிப்பு வேண்டாம் நல்ல மதுபானமே வேண்டும்: மதுப்பிரியர்கள் திகனையில் போராட்டம்

மதுப்பிரியர்கள் சிலர் தங்களுக்கு புதிய மதுக்கடை தேவை என்றும், தொடர்ந்து கசிப்பை (நாட்டு சாராயம்) குடிப்பதால் நோய்வாய்ப்படுவதாகவும், எனவே நல்ல மதுபானம் அருந்த வாய்ப்பளிக்க வேண்டும் எனக்…
Read More...

வழக்கில் இருந்து மஹிந்தானந்த விடுதலை

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் சட்டவிரேதமான முறையில்…
Read More...

பாட்டியின் மருந்தை உண்ட மாணவி பலி

பாட்டி பருகவேண்டிய இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் மாத்திரைகளை பருகிய பேத்தி, மரணமடைந்த சம்பவமொன்று நுவரெலியாவில் இடம்பெற்றுள்ளது. நுவரெலியா ஸ்கிராப் தோட்டத்தில்…
Read More...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் துப்பாக்கி வெடிப்பு

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த விமானப்படை வீரரின் துப்பாக்கி வெடித்ததில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது விசேட பிரமுகர்கள் பயன்படுத்தும் முனையத்தில் இன்று…
Read More...

இலங்கை – கஸகஸ்தான் இடையில் இருதரப்பு விமான சேவை

இலங்கை மற்றும் கஸகஸ்தான் இடையில் இருதரப்பு விமானப் போக்குவரத்து ஒப்பந்தம் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கஸகஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையிலான விமான சேவைகளை…
Read More...

எரிபொருளின் விலையில் மாற்றம்?

எரிபொருளின் விலையில் இன்று நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய இந்த திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என…
Read More...