பேருந்து கவிழ்ந்து விபத்து: 4 பேர் பலி

தமிழகத்தின் சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நேற்று செவ்வாய் கிழமை மாலை 6 மணியளவில்…
Read More...

இலங்கைக்கு கடல் வழியாக தப்ப முயன்ற இலங்கை தம்பதி உட்பட 8 பேர் கைது

-மன்னார் நிருபர்- தனுஷ்கோடி கடல் வழியாக படகில் சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பி வர முயன்ற இலங்கை தம்பதி இருவர் மற்றும் அவர்களுக்கு உதவிய ஆறு பேர் என 8 பேரை கைது செய்த தங்கச்சிமடம்…
Read More...

எரிபொருட்களின் விலைகள் குறைப்பு: புதிய விலை தொடர்பான விபரம்

சினோபெக் நிறுவனம் தமது எரிபொருட்களின் விலைகளில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனங்கள் நேற்று செவ்வாய் கிழமை நள்ளிரவு…
Read More...

சீமெந்தின் விலை குறைப்பு

சீமெந்து விலையை இன்று புதன் கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. இதன்படி 50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலையை 50 ரூபாவினால் குறைக்க…
Read More...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக விஜயதாச ராஜபக்ச போட்டியிடுவார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தொழிற்சங்க தலைவர் டி.பி. இளங்கரத்னவின்…
Read More...

காதலை ஏற்க மறுத்த பெண்: வன்கொடுமை செய்து முகத்தில் தன் பெயரை எழுதி சூடு வைத்த இளைஞன்

இந்தியாவில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, சூடான இரும்பு கம்பியால் தனது பெயரை அவரின் முகத்தில் எழுதி சித்ரவதை செய்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் கெரி…
Read More...

சர்வதேச தொழிலாளர் தினம்

தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்த நாளாக, இன்று மே தினம் அனைத்துலக ரீதியாக அனுஷ்டிக்கப்படுகின்றது. மே தினம் ஏன் அனுஷ்டிக்கப்படுவது ஏன்? 1886ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி…
Read More...

25 வருடமாக புனரமைக்கப்படாத வீதி: மாணவனின் கோரிக்கைக்கு செவிசாய்த்த ஜனாதிபதி

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கச்சக்கொடித் தீவு சந்தியில் இருந்து மகமாரு வரையான வீதி சுமார் 25 வருடகாலமாக குன்றும் குழியுமாக…
Read More...

புதிய வீதி அபிவிருத்திக்கான அங்குரார்ப்பண வைபவம்

-கிண்ணியா நிருபர்- கிண்ணியா பிரதேசத்திற்கான ஒருங்கிணைப்பு குழு தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம் அத்தாவுல்லாவின் 2024 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட…
Read More...

புதிய நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட ராமேஸ்வரம் யானை ராமலெட்சுமி

-மன்னார் நிருபர்- ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலின் வடக்கு கோபுரம் அருகே உள்ள நந்தவனத்தில் புதிதாக கட்டப்பட்ட நீச்சல் குளத்தில் கோவில் யானை 'ராமலெட்சுமி' நேற்று செவ்வாய் கிழமை…
Read More...