தடையற்ற மின்சார வழங்கல் உறுதி செய்யப்பட வேண்டும்: டக்ளஸ்

-யாழ் நிருபர்- நெடுந்தீவு பிரதேசத்தில் தடையற்ற 24 மணி நேர மின்சார வழங்கல் உறுதி செய்யப்பட வேண்டும் என துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்துள்ளார்.…
Read More...

தாய்வானில் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

தாய்வானின் கிழக்கு கடற்கரை மாவட்டமான ஹுவாலியன் கவுண்டியில் உள்ள கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த…
Read More...

அந்தரங்க பகுதியில் தாக்கிய பந்து : சிறுவன் பலி

இந்தியாவின் மகாராஷ்டிரா பகுதியில் கிரிக்கெட் விளையாடிய  சிறுவனின் அந்தரங்க பகுதியில் பந்து பட்டதில் மைதானத்திற்குள் விழுந்து உயிரிழந்துள்ளான். புனே பிரதேசத்தை சேர்ந்த ஷௌர்யா என்ற 11…
Read More...

சரிகமப நிகழ்ச்சியில் இலங்கை லோஷன்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்றுவரும் சரிகமப நிகழ்ச்சியில் இலங்கையைச் சேர்ந்த அசானி, இந்திரஜித் வரிசையில், வத்தளையைச் சேர்ந்த விஜய் லோசன் என்பவரும் பாட்டு பாடி அசத்தியிருக்கிறார்.…
Read More...

கலாசார விளையாட்டு விழாவும் இசை நிகழ்ச்சியும்

மட்டக்களப்பு பேத்தாழை இளந்தளிர் விளையாட்டு கழகத்தின் 36ஆவது ஆண்டு நிறைவினையும், சித்திரை புத்தாண்டை சிறப்பிக்கும் முகமாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட கலாசார விளையாட்டு விழாவும், மாபெரும்…
Read More...

2ஆவது நாளாக பணிபகிஷ்கரிப்பு

-மூதூர் நிருபர்- சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும், சேவை பெறுமான கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மூதூர் பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்கள் இன்று…
Read More...

மன்னார் பொது வைத்தியசாலைக்கு 600 மில்லியன் ரூபா நன்கொடை

-மன்னார் நிருபர்- மன்னார் பொது வைத்தியசாலைக்கு 600 மில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக வழங்க இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக…
Read More...

விசேட அதிரடிப்படையினரால் கஞ்சாவுடன் இளைஞன் கைது

-வவுனியா நிருபர்- வவுனியாவில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா செக்கட்டிப்பிளவு பகுதியை சேர்ந்த 26 வயதுடை இளைஞரே…
Read More...

போதைப்பொருள் விநியோகம் : நிபுணர் கைது

பல பிரதேசங்களில் ஐஸ் போதைப்பொருளை விநியோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையின் உடல் பிடிப்பு சிகிச்சை நிபுணர் 4 கிராம் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன்…
Read More...

வயல்வெளியில் ஆணின் சடலம் மீட்பு

உரகஸ்மன்ஹந்திய, ஹிரிகும்புர பிரதேசத்தில் வயல்வெளியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது . சடலமாக மீட்கப்பட்டவர் 36 வயதுடைய அன்னாசிகலகந்த பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம்…
Read More...