மின்சார சபைக்கு முக்கிய அறிவிப்பு

மின் கட்டண குறைப்பு முன்மொழிவுகளை நாளை வியாழக்கிழமை முன்வைக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அறிவித்துள்ளது. இது தொடர்பான முன்மொழிவுகள் இம்மாதம்…
Read More...

மசாஜ் நிலைய போர்வையில் விபசார விடுதி: மூன்று பெண்கள் கைது

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபசார விடுதி நடத்தி வந்ததாகக் கூறப்படும் மூன்று பெண்கள் கல்கிஸை பொலிஸாரால் நேற்று செவ்வாய் கிழமை கைது…
Read More...

மாகாண சபைத் தேர்தலை தடுத்தவர்களே இன்று தேர்தலை நடத்துமாறு கோருவது வேடிக்கையாக உள்ளது: நசீர் அஹமட்

மாகாண சபைத் தேர்தலை நடத்தக் கூடாது, தேர்தலை பிற்போட வேண்டும் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூம், தமிழர் விடுதலைக் கூட்டணியும் சேர்ந்து தேர்தலை பிற்போடுமாறு வாக்களித்துவிட்டு, இன்று…
Read More...

தீர்வு கிடைக்காவிடின் தொழிற்சங்க நடவடிக்கை தீவிரமடையும்

தமது பிரச்சினைகளுக்கு இன்று புதன் கிழமை நடைபெறும் கலந்துரையாடலில் நிரந்தர தீர்வு கிடைக்காவிடின் தற்போதைய தொழிற்சங்க நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டியுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாக…
Read More...

ஹிருணிகாவிற்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டினை எதிர்வரும் ஜூன் மாதம் 14ஆம் திகதி அழைக்குமாறு…
Read More...

விஜயை எச்சரித்த ஜேம்ஸ் வசந்தன்

நடிகர் விஜயின் எதிர்கால அரசியல் குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் நேர்காணல் ஒன்றில் கருத்துக்களை பகிர்ந்துள்ளார். நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக…
Read More...

தனியாருக்குச் சொந்தமான காணிகள் சட்ட விரோதமாக விற்பனை

-மன்னார் நிருபர்- மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி, நடுக்குடா பாவிலான்பாட்டன் குடியிருப்பு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான 160 ஏக்கர் பனை மரங்களை கொண்ட காணிகள் சட்ட விரோதமான…
Read More...

அனுமதியின்றி தேக்கு பலகைகளை ஏற்றி சென்ற இருவர் கைது

-பதுளை நிருபர்- படல்கும்புரவில் இருந்து பதுளை நோக்கி கொண்டு சென்ற அனுமதியின்றி தேக்கு பலகைகளை ஏற்றிச் சென்ற பொலேரோ ரக லோரியுடன் சந்தேகநபர்கள் இருவர் இன்று புதன் கிழமை கைது…
Read More...

மாணவர்களுக்கு பண உதவிகள் வழங்கி வைப்பு

-கிண்ணியா நிருபர்- தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த…
Read More...

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்

-கிண்ணியா நிருபர்- மூதூர் பிரதேச செயலகம் மற்றும் மூதூர் சமுர்த்தி பிரதேச அமைப்பும் இணைந்து இலவச மருத்துவ முகாம் ஒன்றினை இன்று புதன் கிழமை மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி .எம். முபாறக்…
Read More...