24 மணித்தியாலங்களில் 7 மாணவிகள் வன்கொடுமை

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள், 16 வயதுக்குட்பட்ட ஏழு பாடசாலை மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது . மனம்பிட்டிய, மாங்குளம், இரத்தினபுரி,…
Read More...

டொலரின் இன்றைய பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 296ரூபாய் 74 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 306 ரூபாய் 42…
Read More...

புதிய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்ப வேண்டும்: ஜனாதிபதி

திருடர்களை பிடிப்பதற்காக அரசாங்கம் பல புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தெல்தெனிய புதிய நீதிமன்ற கட்டிடத் தொகுதியை இன்று புதன்…
Read More...

பணிப்பகிஷ்கரிப்பை வலுப்படுத்த தீர்மானம்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பை இன்று புதன் கிழமை முதல் மேலும் வலுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்…
Read More...

சிங்கப்பூரின் பிரதமர் இராஜினாமா

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் (Lee Hsien Loong) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். 20 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த அவர், ஆட்சி அதிகாரத்தை துணை பிரதமரும் நிதியமைச்சருமான லோரன்ஸ்…
Read More...

இந்திய கிரிக்கெட் முகாமையாளருக்கு தடைவிதித்தது நீதிமன்று

இலங்கையில் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற லெஜண்ட்ஸ் கிரிக்கட் கிண்ணத்தின் போது மேட்ச் பிக்சிங் (match-fixing) செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இந்திய கிரிக்கெட் முகாமையாளர் யோனி பட்டேல் நாட்டை…
Read More...

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளுடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு -13 பிரதேசத்தில் வசிக்கும் 36…
Read More...

பொய் கூறி யாசகம் பெற்ற மட்டக்களப்பு நபர் யாழ்ப்பாணத்தில் கைது

காத்தான்குடி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் வந்து, தனது மகளுக்கு சிறுநீரக சிகிச்சைக்கு பணம் வேண்டும் என பொய் கூறி யாசகம் பெற்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். கல்வியங்காடு சந்தை…
Read More...

மாடியில் இருந்து விழுந்து பெண் உயிரிழப்பு

கம்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிஹில்லதெனிய பிரதேசத்தில் நேற்று செவ்வாய் கிழமை மாலை வீடொன்றின் முதல் மாடியில் இருந்து விழுந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிஹில்லதெனிய, நாரங்விட்ட…
Read More...

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம்: டக்ளஸ் தேவானந்தா

-யாழ் நிருபர்- கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில் அரச நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் பகிஸ்கரித்து…
Read More...