கணவன் – மனைவி முரண்பாடு: கணவன் மரணம்

தூக்கில் தொங்கிய நிலையில் நபரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - மாஞ்சோலை வீட்டுத் திட்டத்தில் இருந்தே…
Read More...

மட்டக்களப்பில் பற்றி எரிந்த லொறி

-கிரான் நிருபர்- கொழும்பில் இருந்து காத்தான்குடிக்கு பொருட்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வாழைச்சேனை நாவலடி சுற்று வட்டத்துக்கு அருகில் இன்று புதன்கிழமை அதிகாலை திடீரென தீப்பற்றி…
Read More...

ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

கடந்த சில நாட்களாக நிலவும் மழையுடனான காலநிலையை அடுத்து ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகின்றது. சில பகுதிகளில் வெள்ளப் பெருக்குகளும் பதிவாகியுள்ளன. களு கங்கை மற்றும் வளவ கங்கை…
Read More...

மன்னார் பாலியாறு நீர்த்திட்டம் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைப்பு

-மன்னார் நிருபர்- ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவின் வழிகாட்டலுக்கமைவாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொட்டமானின் தலைமையில் மன்னார் வெள்ளாங்குளம்…
Read More...

மட்டக்களப்பில் அரச மற்றும் தனியார் பேருந்து சாரதிகளிடையே கைகலப்பு: இருவர் படுகாயம்

மட்டக்களப்பில் இன்று புதன்கிழமை தனியார் மற்றும் அரச பேருந்து சாரதிகள் இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும்…
Read More...

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற 64வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 19 ஓட்ட வித்தியாசத்தில் தனது வெற்றியை பதிவு செய்தது. போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற…
Read More...

முள்ளிவாய்க்கால் கஞ்சி: ஐவருக்கு நீதிமன்ற தடை உத்தரவு

-அம்பாறை நிருபர்- முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை நினைவுகூரும் முகமாகவும் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க முற்படுபவர்கள் என குறிப்பிட்டு ஐவருக்கு நீதிமன்ற தடை…
Read More...

ராஜஸ்தான் சுரங்க விபத்து: 14 தொழிலாளர்கள் மீட்பு, ஒருவர் பலி

இந்தியாவின் ராஜாஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் சிக்கிய 14 தொழிலாளர்கள் மீட்கப்பட்டதுடன் ஒருவர் உயிரிழந்தார். இந்துஸ்தான் காப்பர் லிமிடெட்…
Read More...

ரஷ்ய ஜனாதிபதி சீனா பயணம்

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளைய தினம் வியாழக்கிழமை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சீனாவுக்கு பயணிக்கவுள்ளார். ரஷ்யாவின் ஜனாதிபதியாக விளாடிமிர் புடின்…
Read More...

மயிலத்தமடு மாதவனை விவகாரம்: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம் தொடர்பான நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஒக்டோபர் 8ஆம்…
Read More...