பால்மா பொதியின் விலை மேலும் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பால்மா பொதியின் விலை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில், 400 கிராம் பால்மாவின் விலை 1,020 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.மேலும், ஒரு கிலோகிராம்…
Read More...

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

அமெரிக்க டொலரின் மதிப்பு இரண்டு தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில் தங்கத்தின் விலை குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை…
Read More...

17 முதல் 20 வரை கொழும்பில் விஷேட பாதுகாப்பு

மேல்மாகாணத்தில் எதிர்வரும் 17 முதல் 20 ஆம் திகதி வரையில் கொழும்பில் விசேட பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.விசேட கடமைகளுக்காக மேல் மாகாணத்துக்கு வெளியிலிருந்து 1,000…
Read More...

நாளையும் மின்வெட்டு இல்லை

நாடளாவிய ரீதியில் நாளை திங்கட்கிழமை மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.வெசாக் பூரணை தினமான இன்று…
Read More...

அநுராதபுரத்தில் பௌத்த பிக்கு உட்பட 22 பேர் கைது

நாட்டில் கடந்த வாரம் ஏற்பட்ட அரசியல் அசாதாரண சூழ்நிலையின் போது அரசியல் வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வீடுகள் சேதமாக்கப்பட்டதுடன் பல வீடுகள் தீரக்கிரையாக்கப்பட்டன.…
Read More...

பஸ் சேவைகளை 10 சதவீதமாக குறைக்க தீர்மானம்

டீசல் கிடைக்காவிட்டால் நாளை திங்கட்கிழமை முதல் தனியார் பஸ்கள் சேவையிலிருந்து விலக நேரிடும் என  சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.டீசல் இன்மையால் நாடு முழுவதும் பஸ்…
Read More...

வடகொரியாவில் 187,000க்கும் மேற்பட்டோர் சுயதனிமையில்

வட கொரியாவில் கொரோனா தொற்றினால் குறைந்தது ஒருவர் உயிரிழந்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக அங்கு வைரஸ் தொற்றால் சிலர் பாதிக்கப்பட்டிருப்பதாய் அறிவிக்கப்பட்டிருந்தது.…
Read More...

அபராதத் தொகை அறிவிப்பு

அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.…
Read More...

பாராளுமன்ற உறுப்பினர்களை பாதுகாக்க விஷேட ஏற்பாடு

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக ரி56 ரக இரண்டு துப்பாக்கிகளை பாதுகாப்பு உத்தியோகத்தர் குழுவிற்கு வழங்குமாறு பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.இது தொடர்பில் மேலும்…
Read More...

பொலிஸாரினால் விஷேட இலக்கங்கள் அறிமுகம்

பொது அல்லது தனியார் சொத்துக்களுக்கு ஆர்பாட்டங்கள் என்ற போர்வையில் சேதம் ஏற்படுத்தப்படுமாயின் அது தொடர்பில் அறிவிக்க பொலிஸ் தலைமையகத்தினால் விஷேட தொலைபேசி இலக்கங்கள்…
Read More...