பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய வீடுகள்

தலவத்துகொட பகுதியில் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான இடத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக 100 வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன.அண்மையில் நாட்டில் பல பகுதிகளில் ஏற்பட்ட…
Read More...

7 நா.ம.உறுப்பினர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலங்களை பதிவு செய்யவுள்ளது

கடந்த திங்கட்கிழமை 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 7 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலங்களை பதிவு செய்யவுள்ளதாக பொலிஸார்…
Read More...

விசேட தேவையுடையவர்களுக்கு முன்னுரிமை

அத்தியாவசிய சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் விசேட தேவையுடையவர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு அனைத்து பொது மற்றும் தனியார் நிறுவனங்களிடம் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.நாட்டில் தற்போது…
Read More...

காலி முகத்திடல் சம்பவம் : முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா கைது

காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு அருகில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு வாரம் கடந்துள்ள போதிலும் சம்பவம் தொடர்பில் இதுவரையில் ஒருவர்…
Read More...

இன்று நள்ளிரவு முதல் தடை

கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை…
Read More...

20ஆம் திகதி முதல் சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக எதிர்வரும் 20ஆம் திகதி முதல் சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுகின்ற நிலையில் ஜூன் மாதம் 2ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி…
Read More...

பாராளுமன்றம் இன்று கூடுகிறது

பாராளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை  காலை 10.00 மணிக்கு கூடுகிறது. நாட்டில் ஏற்பட்ட வன்முறை மற்றும் அரசியல் மாற்றத்தின் பின்னர்…
Read More...

ஊரடங்கு நீக்கம் : பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று செவ்வாய்க்கிழமை வழமைபோல் திறக்கப்படும், என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக ஊரடங்கு சட்டம்…
Read More...

நாளை முதல்  ஒருநாள் சேவையும் இடம்பெறும்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஒருநாள் மட்டும் சாதாரண கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கைகள் நாளை செவ்வாய்க்கிழமை முதல்     வழமைபோல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

‘நான் நாட்டை பொறுப்பேற்றது மிகவும் அபாயகரமான சவால்’

நான் நாட்டை பொறுப்பேற்றது மிகவும் அபாயகரமான சவால். கத்தியின் மேல் நடப்பதைவிட இது பயங்கரமான சவால் மிகுந்தது. மிகவும் ஆழமானது. அடியே தெரியவில்லை.   இந்த சவாலை நான் நாட்டிற்காகவே…
Read More...