தனியார் பல்கலைக்கழக மாணவன் சொகுசு காருடன் சகமாணவர்களால் கடத்தல்

தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில்  பட்டப்படிப்பை மேற்கொள்ளும் 18 வயது மாணவனை சொகுசு காருடன் கடந்த 4ஆம் திகதி கடத்தி சென்ற சம்பவம் தொடர்பில் சக மாணவர்கள் மூவர் பொலிசாரால்…
Read More...

காத்தான்குடி சிறுவன் மதரஸாவில் சடலமாக மீட்பு : நிர்வாகி பொலிஸாரால் கைது (படங்கள் இணைப்பு)

-இரண்டாவது இணைப்பு- கல்முனை - சாய்ந்தமருது பிரதேசத்தில்  சந்தை வீதியில் அமைந்துள்ள மத்ரஸத்து சபீலீற் றஷாத்   மதரஸாவில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில்  செவ்வாய்க்கிழமை மாலை…
Read More...

காத்தான்குடி சிறுவன் சடலமாக மீட்பு ?

காத்தான்குடியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவர் சாய்ந்தமருது பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.…
Read More...

யாழில் பெற்றோர் கண்டிப்பு : மாணவியின் தவறான முடிவு

வெளியாகிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவி ஒருவர் குறைவான பெறுபேற்றினை பெற்றதாக தெரிவித்த பெற்றோர் குறித்த மாணவியை கண்டித்த நிலையில் அவர் தவறான முடிவெடுத்து…
Read More...

கிழக்கு மகாகணத்தில் இலவச கைத்தொழில் பயிற்சிநெறிகள்: மாதம் 6000 ரூபா கொடுப்பனவு

கிழக்கு மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தினால் இப்பகுதியில் உள்ள பிரதேச செயலக பிரிவிலும் காணப்படுகின்ற கிராமிய கைத்தொழில் துறை நிலையங்களில் கைத்தொழில் பயிற்சிநெறிகள் ஆரம்பமாகவுள்ளன.…
Read More...

போலி கல்வி நிலையத்தை நடத்தி வந்த 25 வயதுடைய பெண் கைது

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு தேவையான பாடநெறிகளை வழங்குவதாக பம்பலப்பிட்டியில் மோசடியான கல்வி நிலையம் ஒன்றை நடத்தி வந்த 24 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நவம்பர் 27ஆம்…
Read More...

புதிய கல்வித்திட்டம் : 21வயதில் பட்டப்படிப்பு பூர்த்தி

கல்வி அமைச்சினால் புதிதாக முன்மொழியப்பட்ட புதிய கல்வி சீர்திருத்தங்களின் பிரகாரம் இலங்கையின் பிள்ளைகள் 21 வயதை அடையும் போது பல்கலைக்கழக பட்டப்படிப்பை பூர்த்தி செய்ய முடியும் என கல்வி…
Read More...

பாடசாலைகளில் தரம் 13ல் இருந்து 12 ஆக குறைப்படும் : கல்வி அமைச்சு

புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ் பாடசாலை தரங்கள் 13ல் இருந்து 12 ஆக குறைக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சின் வரவு செலவுத் திட்டத்திற்கான 2023 ஆம் ஆண்டிற்கான…
Read More...

யாழ் தெல்லிப்பளை பகுதியில் நேற்றிரவு பதற்றம் : விசேட அதிரடிப் படையினர் குவிப்பு -வீடியோ இணைப்பு-

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பொலிஸ் நிலையம் அருகில் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பி சென்ற கும்பலை நோக்கி பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தையடுத்து அப்பகுதியில் பெரும்…
Read More...

மூன்று நாட்களில் 1000 பேர் டெங்கு நோயால் பாதிப்பு

இலங்கையில் கடந்த மூன்று நாட்களில் சரியாக 1,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் இது டெங்கு நோய் வேகமாகப் பரவி வருவதைக் குறிக்கும் வகையில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி,…
Read More...