விபத்தில் ஆறு பாலர் பாடசாலை சிறுவர்கள் ஆசிரியர் காயம்

நோர்வூட் நியூலிகம பகுதியில் உள்ள ஹட்டன்-பகவந்தலாவ பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் ஆறு பாலர் பாடசாலை சிறுவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர் காயமடைந்துள்ளார்.…
Read More...

சுவிட்சர்லாந்தில் பூச்சிக்கொல்லி எச்சங்கள் காரணமாக பெருஞ்சீரகம் விற்பனையில் இருந்து…

சுவிட்சார்லாந்தில் "ஜெய்ம் எண்டர்பிரைசஸ் சக்ரா பிராண்ட்" தயாரிப்பான பெருஞ்சீரகம் பொதிகளை விற்பனையில் இருந்து திரும்பப் பெறுகிறது. இதன் மீதான ஆய்வுகளின் போது குளோர்பைரிஃபோஸ்…
Read More...

போலி வங்கி இணையத்தள மோசடி நால்வர் கைது : 50 மில்லியன் திருட்டு

இலங்கையில் உள்ள ஒரு தனியார் வங்கியின் இணையதளத்தைப் போன்ற போலியான இணையதளத்தை உருவாக்கி, அந்த வங்கிக்குச் சொந்தமான ரூ. 50 மில்லியனை மோசடியாகப் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக,…
Read More...

மஹிந்த நாளை வீட்டில் இருந்து வெளியேறுகின்றார் ?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஜேராம இல்லத்தில் இருந்து நாளை வியாழக்கிழமை வெளியேறவுள்ளதாகப் பொதுஜன பெரமுனவின் மூத்த செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார் முன்னாள்…
Read More...

கொள்ளுப்பிட்டியில் இரவு விடுதி ஊழியர் மீதான தாக்குதல் திட்டம் முறியடிப்பு : ஆயுதங்கள் பறிமுதல்

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள இரவு விடுதிகளில் பணிபுரியும் ஒரு நபரை குறிவைத்து ஒரு குற்றக் கும்பலால் திட்டமிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு பாரிய தாக்குதலை பொலிசார் தடுத்து…
Read More...

சம்மாந்துறையில் நீரில் மூழ்கி 2 வயது சிறுவன் உயிரிழப்பு

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நெய்னாகாடு பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை 2 வயதுடைய சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மரணமடைந்த சிறுவன் சிறாஜ் முகம்மட் ஸயான் ஸகி…
Read More...

வாழைச்சேனை : 28 வருடங்களின் பின்னர் ஒரு மாணவன் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி

வாழைச்சேனை கல்குடா கல்வி வலயத்தின், மாங்கேணி ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையைச் சேர்ந்த மாணவன் சதீஷ் அஜய் வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 145 புள்ளிகளைப் பெற்று…
Read More...

வாழைச்சேனை விபத்தில் ஐவர் படுகாயம்

வாழைச்சேனை நாவலடியை அண்மித்த பிரதான வீதியில் திருகோணமலை இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த கனரக வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியுடன்…
Read More...

பெரிய நீலாவணை குடும்ப பெண் படுகொலை : தலைமறைவான பிரதான சூத்திரதாரியின் சகோதரன் உட்பட பணியாளர் கைது

கல்முனை நிருபர் -பாறுக் ஷிஹான்- பெரிய நீலாவணை குடும்ப பெண் படுகொலையில் பிரதான சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நகைக்கடை உரிமையாளர் தலைமறைவாகி உள்ள நிலையில் குறித்த சந்தேக நபரை கைது…
Read More...

எல்ல விபத்தில் படுகாயமடைந்த பலர் கைகால்களை இழந்துள்ளனர்

எல்லாவெல்ல, ராவண எல்ல அருகே நடந்த பேருந்து விபத்தில் காயமடைந்த மேலும் 10 பேரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என பதுளை மருத்துவமனையின் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர்…
Read More...