15 ஆயிரம் மெட்ரிக்டன் உப்பு நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது

நாட்டில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய உப்பு பற்றாக்குறையை சமாளிக்க அதிகாரிகள் திணறி வரும் நிலையில், திடீரென பெய்த கனமழை காரணமாக தயார் நிலையில் இருந்த 15,000 மெட்ரிக்டன் உப்பு நீரில் அடித்துச்…
Read More...

இந்தோ-இலங்கை படகு பயணியிடம் ரூ.41.2 மில்லியன் குஷ் போதைப் பொருள் மீட்பு

சர்வதேச விமான நிலையங்களில் தற்போது நடைமுறையில் உள்ள மிக கடுமையான பாதுகாப்பு வசதிகள், கடத்தல்காரர்கள் தங்கள் செயல்பாடுகளை மாற்றி படகு சேவை மூலம் போதைப்பொருள் கடத்தலை மேற்கொண்டு வருவதாக…
Read More...

யாழில் திருமணம் செய்து 15 நாட்களில் உயிர்மாய்த்த யுவதி

யாழ்ப்பாணம் வரணி பகுதியில் திருமணம் செய்து 15 நாட்களில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. வரணி வடக்கு பகுதியில் குறித்த சம்பவம் சனிக்கிழமை இரவு இடம்…
Read More...

யாழில் 23 பவுண் நகையை தொலைத்தவரை தேடி கையளித்த நகைக்கடை உரிமையாளர்

யாழ்ப்பாணத்தில் நகைக்கடை உரிமையாளர் ஒருவர், 23 பவுண் நகையை தொலைத்த பெண்ணை தேடி கண்டுபிடித்து, அந்த நகையை அவரிடமே கொடுத்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், பேருந்தில்…
Read More...

சுவிட்சலாந்தில் ஐவரில் ஒருவர் ஒவ்வாமையினால் பாதிப்பு ?

சுவிட்சலாந்தில் ஐவரில் ஒருவர் ஒவ்வாமை நோயீனால் பாதிப்புக்கு உள்ளாகுவதாக சுவிஸ் ஒவ்வாமை மையத்தினால் வெளியீடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 22 ஆம் திகதி சுவிஸ்…
Read More...

கொழும்பில் துசிதவை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு

தேசிய லொட்டரி வாரியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் துசித ஹல்லோலுவாவை குறிவைத்து இன்று சனிக்கிழமை இரவு துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்…
Read More...

கொழும்பில் 9 பல்கலைக்கழக மாணவர்கள் கைது

கொழும்பில் 9 பல்கலைக்கழக மாணவர்கள் கைது -சுகாதார அமைச்சகத்தின் முன் சட்டவிரோத போராட்டத்தில் ஈடுபட்டதற்காக அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர், உட்பட குறைந்தது…
Read More...

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கி சூடு : பெண் உட்பட இருவர் படுகாயம்

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கி சூடு : பெண் உட்பட இருவர் படுகாயம் கொழும்பு கொட்டாஞ்சேனையில் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒரு பெண் உட்பட இருவர்…
Read More...

ஈஸ்டர் குண்டுவெடிப்பு : 10 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் விடுதலை

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பத்து பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள்…
Read More...

சுவிட்சர்லாந்தில் சிறிய தீவில் சிக்கிய : தந்தை மகன் நாய் மீட்பு

சுவிட்சர்லாந்தின் ஃப்ரிபோர்க்கில் உள்ள போயிஸ்-டெஸ்-மோர்ட்ஸ் பாதைக்கு அருகிலுள்ள சானே நதியில் நடுவே உள்ள ஒரு சிறிய தீவில் சிக்கிய 45 வயது நபரும் அவரது பத்து வயது மகன் மற்றும் நாயும்…
Read More...