திருமலையில் வேட்டைத் திருவிழா

திருக்கோணமலை கடலோரத்தில் அருள்பாலிக்கும் திருக்கடலூர் அருள்மிகு காளியம்மன் கோவில் மகோற்சவம் கடந்த 18ஆம் நாள் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி வெகு விமர்சையாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று…
Read More...

இனப்படுகொலைக்கு நீதி கோரி செம்மணி புதைகுழிக்கு அண்மையில் ஆரம்பமான போராட்டம்

தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இன அழிப்பிற்கான தீர்வானது சர்வதேச நீதிப் பெறிமுறைகள் ஊடாகவே வழங்கப்பட முடியும் என்பதை வலியுறுத்தி இன்று வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் கவனயீர்ப்புப்…
Read More...

மட்டக்களப்பில் பூரணை தினத்தில் தனியார் வகுப்பு நடாத்த முற்றாக தடை – மட்டு மாநகர சபையின்…

மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கல்விச் சேவையினை வழங்கிவரும் தனியார் கல்வி நிறுவனங்களுடனான விசேட ஆலோசனைக் கலந்துரையாடலானது, மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன்…
Read More...

மேல் மத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை

மேல் மாகாணங்களிலும் மத்திய சப்ரகமுவ மற்றும் காலி மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் எனவும் வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல்…
Read More...

இலங்கையின் ‘மூன்றாவது பெரிய’ மனித புதைகுழியாக மாறியது செம்மணி?

நான்கு அல்லது ஐந்து வயது மதிக்கத்தக்க பிள்ளைகளின் எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்ட, போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி, அடையாளம் காணப்பட்ட…
Read More...

கல்முனையில் மாட்டிறைச்சிக்கு கட்டுப்பாட்டு விலை

-பாறுக் ஷிஹான்- கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் மாட்டிறைச்சியை இன்று வியாழக்கிழமை தொடக்கம்  கட்டுப்பாட்டு விலையில் விற்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்…
Read More...

கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும்

மேல் மாகாணங்களிலும் மத்திய ,சப்ரகமுவ  காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடுமெனவும் வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

கடல் பிராந்தியங்களில் 50 முதல் 60 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் காற்று வீசும்

மேல் மாகாணங்களிலும்  மத்திய ,சப்ரகமுவ  , காலி , மாத்தறை மாவட்டங்களிலும் , வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மலைப்…
Read More...

சுட்ட கோழி விவகாரத்தில் கடை உரிமையாளருக்கு கடும் நடவடிக்கை

உணவு நஞ்சாதல் காரணமாக கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை வைத்தியசாலைக்கு நேரில் சென்று நகர சபையின் தலைவர் மஹ்தி  பார்வையிட்டார். அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின்…
Read More...

பொத்துவில் கடல் பிராந்தியங்களில் கடல் அலை 2.5 முதல் 3.0 மீற்றர் உயரத்திற்கு மேலெளக்கூடும்

மாகாணங்களிலும் மத்திய ,சப்ரகமுவ மற்றும் மேல் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ…
Read More...