கல்முனை பிரதேச செயலக புதிய நிர்வாக கிராம உத்தியோகத்தராக ஜனூபா நியமனம்

கல்முனை பிரதேச செயலகத்தின் புதிய நிர்வாக கிராம உத்தியோகத்தராக எம்.எச்.ஜனூபா பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலியினால் இன்று திங்கட்கிழமை நியமனம் செய்யப்பட்டுள்ளார். கல்முனையைச் சேர்ந்த…
Read More...

350 கஞ்சா செடிகளுடன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கைது

மொனராகலை பிரிவுக்குட்பட்ட பகுதியில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் பெருமளவான கஞ்சா செடிகளுடன் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையின்…
Read More...

நாய்களுக்கான விசர்நோய் தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை ?

நாய்களுக்கான விசர்நோய் தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை காரணமாக இந்த ஆண்டு இலங்கையில் விசர்நோய் வேகமாக பரவக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாக , பொது சுகாதார கால்நடை சேவைகள் பணிப்பாளர் நாயகம்…
Read More...

இந்திய கடனின் கீழ் வடக்கு ரயில் பாதையின் சீரமைப்புப் பணிகள் தொடங்குகின்றன

வடக்கு புகையிரத பாதையின் மஹவ - ஓமந்தை வரையான பாதையை புனரமைக்கும் பணிகள் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோரின்…
Read More...

கொழும்பில் சர்வதேச இரத்தினக்கல் ஆபரணக் கண்காட்சி

சர்வதேச இரத்தினக்கல் ஆபரணக் கண்காட்சி கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் கடந்த மூன்று நாட்களாக இடம்பெற்று வருகின்றது. கைத்தொழில்கள் பெருந்தோட்ட அமைச்சர் டாக்டர் ரமேஸ் பத்திரன பிரதம…
Read More...

கலால்வரி திணைக்களம் வரலாற்றில் அதிக வருமானம் ஈட்டியுள்ளது

கலால்வரி திணைக்களத்தின் வரலாற்றில் 2022ஆம் ஆண்டிலேயே அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த 2022இல்; 170 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ள அதேவேளை, இந்த…
Read More...

ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பிரதான அலுவலகம் திறப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட பிரதான அலுவலகம் மற்றும் யாழ்ப்பாண தேர்தல் தொகுதி அலுவலகங்களின் திறப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற…
Read More...

இலங்கைக்கு : கனடா 3 மில்லியன் வழங்குகிறது

இலங்கையில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய கனடா  ஐக்கிய நாடுகள் சபை (UN) மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் செஞ்சிலுவை சங்கங்களின் (IFRC)…
Read More...

ஏறாவூரில் கடலில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு

மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் இளைஞன் ஒருவர் நேற்று சனிக்கிழமை காலை கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையில் உயதர கலைப்பிரிவில் கல்வி பயின்று வரும் நிலையில்…
Read More...