நிந்தவூர் : கார் விபத்தில் பிரதேச செயலக உத்தியோகத்தர் மரணம் -வீடியோ இணைப்பு

அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் இன்று வியாழக்கிழமை நண்பகல் ஒருமணியளவில் இடம்பெற்ற விபத்தில் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…
Read More...

இன்று நள்ளிரவு முதல் சீமெந்தின் விலை குறைப்பு

இன்சீ மகாவெலி சீமெந்தின்  அதிகபட்ச சில்லறை விலை இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் 225 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக இன்சீ  சீமெந்து  இலங்கை (INSEE Cement ) நிறுவனம் அறிவித்துள்ளது.…
Read More...

இந்திய கடற்படைத் தளபதி பாதுகாப்புச் செயலாளரை சந்தித்தார்

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர். ஹரி குமார் நேற்று செவ்வாய்க்கிழமை கோட்டே ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் இலங்கை…
Read More...

அடுத்து வரும் புயலின் பெயர் “மொக்கா”

அடுத்து உருவாகவுள்ள புயலுக்கு மொக்கா (Cyclone Mocha) என்று பெயர் வைக்க உள்ளார்கள். ஏமன் நாட்டு மொழியில் இந்த பெயர் அழைக்கப்படவுள்ளது. இலங்கை , இந்தியா மற்றும் அண்டை நாடுகளில்…
Read More...

திருக்கோணேஸ்வர ஆலய வளாகத்தை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தக் கோரிக்கை

திருக்கோணேஸ்வர ஆலய வளாகத்தை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தக் கோரியும், ஆலய வளாகத்தினுள் அத்துமீறி அமைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்றக் கோரியும் மூதூர் பிரதேச சபையில் பிரேரணை இன்று…
Read More...

தபால் ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு

தபால் ஊழியர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தபால் ஊழியர்கள் அறிவித்துள்ளனர். தபால் ஊழியர்கள் எதிர்நோக்கும் பல்வேறு…
Read More...

18 முதல் 25 வயதினருக்கு இனி ஆணுறைகள் இலவசம்

பிரான்ஸ் அதிபராக இமானுவேல் மேக்ரான் 25 வயதிற்கு குறைவான பெண்களின் கருத்தரிப்பை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் மருந்துக் கடைகளில் ஆணுறையை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.…
Read More...

மனிதக் கடத்தல் : விசாரணை நடத்த குற்றப்புலனாய்வு உள்ளடங்களான குழு ஓமன் சென்றுள்ளது

மனித கடத்தல் தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று ஓமானுக்குச்…
Read More...