உர விலைகள் அதிகரிப்பு
உலக சந்தையில் உரத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில், உள்நாட்டில் உர விலைகளும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டிலுள்ள மாவட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போது விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவான பிரச்சினையைத் தாண்டி, மானிய விலையில் உரங்களை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார் .