புதுடெல்லியில் இன்றும் நிலநடுக்கம்
இந்திய தலைநகர் புதுடெல்லியில் இன்றும் பாரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து அறியப்படுத்தியுள்ளது.
இந்த திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.7 ஆகப் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த நிலநடுக்கம் இரவு 7:49 மணியளவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.