Browsing Category

புலனாய்வு செய்தி

பெரிய நீலாவணை குடும்ப பெண் படுகொலை : தலைமறைவான பிரதான சூத்திரதாரியின் சகோதரன் உட்பட பணியாளர் கைது

கல்முனை நிருபர் -பாறுக் ஷிஹான்- பெரிய நீலாவணை குடும்ப பெண் படுகொலையில் பிரதான சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நகைக்கடை உரிமையாளர் தலைமறைவாகி உள்ள நிலையில் குறித்த சந்தேக நபரை கைது…
Read More...

சுயாதீன ஊடகவியலாளருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அழைப்பாணை

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைக்கு வாக்கு மூலம் வழங்குமாறு, சுயாதீன ஊடகவியலாளர் க. குமணனுக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அழைப்பாணை அனுப்பியுள்ளனர்.…
Read More...

தமிழ் எம்.பி.-இன் தலையீட்டல், காணியை அபகரிக்கும் பொலிஸாரின் முயற்சி தடுக்கப்பட்டது

வடக்கில் ஒரு தனியார் காணியை பொலிஸார் கையகப்படுத்துவதைத் தடுக்கும் வகையில், அரசாங்கத்தின் உயர்மட்டத்திடமிருந்து உத்தரவைப் பெறுவதற்கு, ஒரு தமிழ் மக்களின் தலைவர் ஒருவர் நாடாளுமன்றம் வரை…
Read More...

சிக்கன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் சிக்கன்குனியா நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். மழைக்காலத்தில் நுளம்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பதே…
Read More...

மட்டக்களப்பு – ஏத்தாலைக்குளத்தில் வலசைப் பறவைகள்  வருகை ஆரம்பம்

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியோரத்தில் குருக்கள்மடம்  ஏத்தாலைக்குளத்தில் இயற்கையாகவே அமைந்துள்ள பறவைகள் சரணாலயத்தில்  வலசைப் பறவைகள்  வருகைத்தந்துள்ளன. இவ்வாறு வருகை தந்துள்ள…
Read More...

மாணவர்களின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பென்சில்கள்

சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான பென்சில்களில் மாணவர்களின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பல இரசாயனங்கள் இருப்பதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தும்…
Read More...

மழையுடனான காலநிலையால் 92,471 பேர் பாதிப்பு!

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் 27,751 குடும்பங்களைச் சேர்ந்த 92,471 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், 320 வீடுகள்…
Read More...

பரீட்சை எழுதிய 319,284 மாணவர்களில் 51,244 மாணவர்கள் சித்தி!

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில், கிட்டத்தட்ட 16.05 வீதமான மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர். நேற்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட பரீட்சை…
Read More...

இராணுவ முகாமிலிருந்து காணாமல் போன துப்பாக்கிகள் பாதாள உலக குழு உறுப்பினர்களிடம்!

நாட்டின் பிரதான இராணுவ முகாமிலிருந்து காணாமல் போன 73 துப்பாக்கிகளில், 38 துப்பாக்கிகள் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பேருவளைப் பகுதியில்…
Read More...

ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம்

நடப்பாண்டின் இது வரையான காலப்பகுதியில் 2,352 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களுள் அதிகளவான டெங்கு நோயாளர்கள் கம்பஹா…
Read More...