Browsing Tag

பரீட்சை திணைக்களம்

2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பான அறிவித்தல்

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை இவ்வருடம் மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும்,…
Read More...

உயர்தரப் பரீட்சைக்கான கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் ஜனவரி 17ஆம் திகதி நள்ளிரவு முதல்…

2022 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவது ஜனவரி 17ஆம் திகதி நள்ளிரவு முதல் தடைசெய்யப்பட்டுள்ளது.பரீட்சை…
Read More...

பரீட்சைகள் திணைக்களத்தின் 21ஆவது பரீட்சை ஆணையாளர் நாயகம் கடமைகளை பொறுப்பேற்றார்

புதிய பரீட்சை ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள எச்.ஜே.எம்.சி.அமித் ஜயசுந்தர இன்று திங்கட்கிழமை காலை பதவியேற்றார்.முன்னாள் பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேனவின் ஓய்வு…
Read More...

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த 2 மாதங்களுக்குள் வெளியிடப்படும்

அண்மையில் நடத்தப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்படும் என, பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம்…
Read More...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளில் குழப்பம்

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.இதன்போது வழங்கப்பட்ட பரீட்சை வினாத்தாள் ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்த வினா தொடர்பில் சிக்கல் நிலை…
Read More...

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.இன்றைய புலமைப்பரிசில் பரீட்சை 2,894 பரீட்சை நிலையங்களில், 334,698…
Read More...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை : மின்தடை இல்லை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதால், இன்று சனிக்கிழமை மின்வெட்டு இல்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.நாளை ஆரம்பமாகவுள்ள தரம் 5 புலமைப்பரிசில்…
Read More...

புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு பரீட்சைகள் ஆணையாளரின் முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன அறிவிப்பொன்றை தெரிவித்துள்ளார்.அதன்படி, பகுதி இரண்டின்…
Read More...

புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக, பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.இதேவேளை, பரீட்சைக்கு…
Read More...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மாதிரி வினாத்தாள் கையளிப்பு

-அம்பாறை நிருபர்-மாணவர்களைப் பாடசாலைக்குத் தேர்ந்தெடுப்பதற்கும், மாணவர்களுக்கு உதவிப் பணம் வழங்குவதற்குவதற்குமாகத் தரம் ஐந்து மாணவர்களுக்கு 2022 இல் நடாத்தப்படும் பரீட்சைக்கான…
Read More...