Browsing Category

நிகழ்வுகள்

திருவருள்மிகு பூர்ணா புஷ்பகலா சமேத ஐயனார் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்டத்தின் இராமநாதபுரம் புதுக்காடு பகுதியில் பகுதியில் அமைந்துள்ள திருவருள்மிகு பூர்ணா புஷ்பகலா சமேத ஐயனார் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று…
Read More...

வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்திற்கு மின் விசிறிகள் அன்பளிப்பு

-யாழ் நிருபர்- வலிகாமம் மேற்கு வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்திற்கு இரண்டு மின் விசிறிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. குறித்த சம்மேளனத்தின் நிர்வாகத்தினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய…
Read More...

கல்முனை பள்ளி வீதி திறந்து வைப்பு

-அம்பாறை நிருபர்- அரசாங்கத்தின் கிராமிய வீதி அபிவிருத்தி திட்டம் - 2025 இன் முதற்கட்டமாக அண்மையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட கல்முனை “பள்ளி வீதி" காபட் வீதியாக அம்பாறை…
Read More...

வடக்கு தென்னை முக்கோண வலயத்தின் தொடக்க விழா

உலக தெங்கு தின நிகழ்வுகளுடன் இணைந்த வகையில், 'நாடே சுபீட்சம் - ஆக்கும் விருட்சம் - கற்பகத்தரு வளம்' என்ற வடக்கு தென்னை முக்கோண வலயத்தின் தொடக்க விழா இன்று செவ்வாய்கிழமை காலை ஜனாதிபதி…
Read More...

வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைப்பு!

வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் கௌரவ ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால்  இன்று செவ்வாய்க்கிழமை  நண்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதியாக பதவியேற்று ஒருவருட காலம்…
Read More...

நுவரெலியா பொலிஸ் பிராந்திய புதிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கடமைகளை பொறுப்பேற்றார்!

நுவரெலியா பொலிஸ் பிராந்தியத்திற்கு புதிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு. ஜி.பி.ஜே.எஸ். சந்திரசேகர பண்டார இன்று செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.…
Read More...

மன்னார் வங்காலை பொலிஸ் நிலையத்தின் சுற்றுலா விடுதி திறந்து வைப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் வங்காலை பொலிஸ் நிலையத்தின் சுற்றுலா விடுதியை நேற்றையதினம் திங்கட்கிழமை மாலை பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.…
Read More...

ஹைக்கூ அமர்வு!

புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணியினரால்  மாதந்தோறும் நடத்தப்படும்   ஹைக்கூ  கவியரங்கம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு-13 புதுச்செட்டித்தெரு வில் அமைந்துள்ள எக்ஸலனஸ் சர்வதேச…
Read More...

சேனையூர் வருணகுல விநாயகர் ஆலயத்தின் பாற்குட பவணி

மூதூர் -சேனையூர் வருணகுல விநாயகர் ஆலயத்தின் பாற்குடப்பவணி இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது. சேனையூர் வருணகுல விநாயகர் ஆலயத்தில் கடந்த ஜீலை 16 மஹா கும்பாபிஷேகம் நடந்து 48 நாட்கள்…
Read More...

நுவரெலியா ஸ்ரீநகர் அருள்மிகு ஸ்ரீ கருமாரியம்மன் ஆலய தேர் திருவிழா

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா, ஹாவாஎலிய, ஸ்ரீநகர் அருள் மிகு ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் வருடாந்த தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது . நுவரெலியாவில் வரலாற்று சிறப்பு…
Read More...