Browsing Category

நிகழ்வுகள்

இலங்கை திரையுலகில் ஒரு புரட்சி – திரையேறவுள்ள மௌனமொழி

இன்னும் சில மாதங்களில் திரையிடவுள்ள மௌனமொழி திரைப்பட இயக்குனருடனான சிறப்பு நேர்காணல் 01.புதிதாக மௌனமொழி என்ற திரைப்படத்தை உருவாக்கியுள்ளீர்கள். முதலில் இந்த திரைப்படம் குறித்த…
Read More...

மன்னார் நகர சபையால் நீர் வடிகான்கள் சுத்தப்படுத்தும் செயற்திட்டம் முன்னெடுப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் நகர சபை எல்லைக்குள் நீண்டகாலமாக துப்புரவு செய்யப்படாமல் உரிய பராமரிப்பின்றி பிளாஸ்டிக் மற்றும் ஏனைய கழிவுகளால் நிறைந்து காணப்படும் பிரதான வாய்கால்களை…
Read More...

38 வது படைப் பிரிவின் புதிய கட்டளை அதிகாரியாக முதன்முறையாக தமிழ்பேசும் ஒருவர் கடமையேற்பு!

-அம்பாறை நிருபர்- மட்டக்களப்பு தேசிய மாணவர் படையணியின் 38 வது படைப்பிரிவின் புதிய கட்டளை அதிகாரியாக மேஜர் கே.எம் தமீம், பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஏ.பி.சி.ஆர் பிரேம திலக்க…
Read More...

மருதமுனை கோல்ட் மைன்ட் விளையாட்டு கழகம் இறுதிப் போட்டிக்கு தெரிவு!

𝗔𝗕𝗗𝗨𝗟 𝗔𝗭𝗜𝗭 & 𝗦𝗢𝗡'𝗦 𝗖𝗨𝗣 𝟮𝟬𝟮𝟱 மின்னொளி உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் முதலாவது அரை இறுதிப் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை இரவு மருதமுனை மசூர் மெளலானா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.…
Read More...

உலக இயன் மருத்துவ தினத்தை முன்னிட்டு நடைபவனி!

-யாழ் நிருபர்- உலக இயன் மருத்துவத் தினத்தை முன்னிட்டு இன்றையதினம் திங்கட்கிழமை யாழ்.மானிப்பாயில் நடைபவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. உலக இயன் மருத்துவ தினத்தை முன்னிட்டு உலகளாவிய…
Read More...

தேசிய மட்ட உடற்பயிற்சி போட்டியில் இதுவரை பல பதக்கங்களை குவித்து வரலாற்று சாதனை புரிந்த பாடசாலை!

-யாழ் நிருபர்- அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசியமட்ட உடற்பயிற்சி போட்டியில் ஆண்கள் பிரிவில் யாழ்.ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது. அகில…
Read More...

தம்பலகாமத்தில் பட்டாசு வெடித்ததில் குடும்பஸ்தர் மரணம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்பொத்தானை, 09 ஆம் கொலனி, சதாம் நகர் பிள்ளையார் கோயிலில் இடம்பெற்ற திருவிழா ஊர்வலத்தின் போது பட்டாசு…
Read More...

அரச,அரச சார்பற்ற அலுவலர்களுக்கான மத்தியஸ்தம் தொடர்பில் தௌிவூட்டும் கருத்தரங்கு

-அம்பாறை நிருபர்- மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் (Ministry of Justice - Mediation Boards Commission) ஏற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கல்முனை வடக்கு பிரதேச…
Read More...

உயிர்காப்புக்கு ட்ரோன் தொழில்நுட்பம் : தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விழிப்புணர்வு பயிற்சி

-அம்பாறை நிருபர்- அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகள் மற்றும் அவசர காலங்களில் நவீன தொழிநுட்பங்களை, குறிப்பாக ரோன் (Drone) தொழிநுட்பத்தை, உயிர்காப்பு நோக்கில் பயன்படுத்துவது தொடர்பாக ஒரு…
Read More...

சேருநுவர பொலிஸ் நிலையத்தில் பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையும் பரிசோதனையும்

-மூதூர் நிருபர்- திருகோணமலை -சேருநுவர பொலிஸ் நிலையத்தில் பொலிஸாரின் அணிவகுப்பும் மரியாதையும் ,பரிசோதனையும் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது. இவ் அணிவகுப்பு பரிசோதனையில்…
Read More...