Browsing Category

நிகழ்வுகள்

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற சாய்ந்தமருது பயிற்சி நிலைய 10 ஆண்டுகள் நிறைவினை முன்னிட்டு விசேட நிகழ்வு

-கல்முனை நிருபர்- தேசிய இளைஞர் சேவைகள் மன்ற சாய்ந்தமருது பயிற்சி நிலையம் ஸ்தாபிக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு பயிற்சி நிலையத்தின் இளைஞர் கழகம் ஏற்பாடு செய்த விசேட…
Read More...

காரைதீவு பிரதேச செயலக கணக்காளராக றிம்ஷியா அர்சாட் நியமனம்

-கல்முனை நிருபர்- இறக்காமம் பிரதேச செயலகத்தில் கடந்த 08 வருடங்கள் கணக்காளராக கடமையாற்றி வந்த றிம்ஷியா அர்சாட் கடந்த திங்கட்கிழமை முதல் காரைதீவு பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம்…
Read More...

இயற்கையோடு இணைந்த மழலை பூங்கா திறந்து வைப்பு

-கிளிநொச்சி நிருபர்- யாழ்.வெத்திலைக்கேணி கட்டைக்காடு பகுதியில் உள்ள 55 இராணுவ படைப்பிரிவினரினால் புதிதாக அமைக்கப்பட்ட  இயற்கையோடு இணைந்ததாக மழலை பூங்காவை யாழ்.மாவட்ட படைமுகாம்களின்…
Read More...

கொழும்பு வித்தியா விருத்திச் சங்கத்தின் விவாதப் போட்டியில் யாழ்.வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி…

-யாழ் நிருபர்- கொழும்பு வித்தியா விருத்திச் சங்கத்தின் எழுபதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நிகழ்நிலையில் நடாத்தப்பட்ட விவாதப் போட்டியில் கலந்துகொண்டு, யாழ்.வட்டுக்கோட்டை இந்துக்…
Read More...

வாழைச்சேனையில் நீதி கேட்டு வழிபாட்டு ஆராதனை நிகழ்வு

-வாழைச்சேனை நிருபர்- 'நீதியின் தேவனே வரவேண்டும் நிம்மதி எம் வாழ்வில் தரவேண்டும் ' எனும் தொனிப்பொருளில், வாழைச்சேனை கிறிஸ்தவ வாலிப சங்கத் தலைவர் ஞா.ஜோய் பிரகாஸ் தலைமையில் உயிர்த்த…
Read More...

மட்டக்களப்பில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் 45வது சிரார்த்த தின நிகழ்வு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 45வது சிரார்த்த தினம் மட்டக்களப்பு தந்தை செல்வா நினைவு முற்றத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு கிளை ஏற்பாட்டில்…
Read More...

ஊடகவியலாளர் ரூபனின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

-யாழ் நிருபர்- காலம் சென்ற ஊடகவியலாளர் செல்வரத்தினம் ரூபன் அவர்களது 12வது ஆண்டு நினைவேந்தலானது பொன்னாலையில் உள்ள வெண்கரம் படிப்பகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது அன்னாரின்…
Read More...

‘முகத்தூர் முழக்கம்’ மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி

மட்டக்களப்பு பாலமீன்மடு, லைட்ஹவுஸ் இளைஞர் கழகத்தின் 26வது நிறைவினை முன்னிட்டு 'முகத்தூர் முழக்கம்' மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி பாலமீன்மடு லைட்ஹவுஸ் விளையாட்டு…
Read More...

கலை மன்றங்களுக்கான வருடாந்த ஊக்குவிப்புத் தொகை வழங்கிவைப்பு

-கல்முனை நிருபர்- கலை மன்றங்களுக்கான வருடாந்த ஊக்குவிப்புத் தொகை கொடுப்பனவானது, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் ஒவ்வொரு வருடமும் கலை மன்றங்களின் செயற்பாடுகளை ஊக்குவிக்கும்…
Read More...

பள்ளிக்குடியிருப்பில் உலர் உணவு பொதிகள் மற்றும் நிதியுதவி வழங்கி வைப்பு

-கல்முனை நிருபர்- இந்தியாவைச் சேர்ந்த தம்பதிகள் (அமெரிக்காவில் மருத்துவர்களாக கடமை புரியும்) தமது சொந்த நிதியில் ஆறு இலட்சம் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளனர். இதில் ஐந்து இலட்சம்…
Read More...