Browsing Category

நிகழ்வுகள்

இறக்காமம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற காணிக் கச்சேரி

-கல்முனை நிருபர்- இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட, இறக்காமம் - 01 கிராம உத்தியோகத்தர் பிரிவில் நீண்ட காலமாக பராமரித்து, குடியிருந்து வரும் காணிகளுக்கு அனுமதிப்பத்திரம் கோரி…
Read More...

மன்னார் மாவட்டத்தில் எரிபொருட்களை சீராக வழங்குவது தொடர்பில் விசேட கலந்துரையாடல்

-மன்னார் நிருபர்- தற்போதைய சூழ்நிலையில் மன்னார் மாவட்டத்தில் விவசாயம், மீன்பிடி மற்றும் வீட்டுத் தேவைகளுக்கான எரிபொருள் விநியோகத்தை எவ்வாறு சீரான முறையில் வழங்குவது குறித்து மன்னார்…
Read More...

கல்முனை சாஹிரா கல்லூரியின் முன்னாள் அதிபர் ஏ.எம் ஹுசைன் காலமானார்

-கல்முனை நிருபர்- கல்முனை சாஹிரா கல்லூரியின் ஆசிரியராக பல வருடங்களும், அதிபராக சுமார் பத்து வருடங்களுக்கு மேல் கடைமையாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் அதிபர் ஏ.எம்ஹுசைன் அவர்கள் இன்று…
Read More...

முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூரின் வாழ்க்கை குறிப்புக்கள் அடங்கிய நூல் வெளியீடு

-கல்முனை நிருபர்- டாக்டர் எஸ்.நளீமுடீன் எழுதிய 'அரசியல் அறம் A.R.M' கவிதை நூல் வெளியீடும் ஏ.ஆர்.மன்சூர் பௌண்டேஷனின் இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வும் கடந்த வெள்ளிக்கிழமை ஏ.ஆர்.மன்சூர்…
Read More...

மட்டு.பட்டிருப்பு சித்திவிநாயகர் ஆலய வருடாந்த உற்சவ பாற்குடப்பவனி

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு-பட்டிருப்பு சித்திவிநாயகர் ஆலய வருடாந்த உற்சவத்தின் விசேட நிகழ்வாக இன்று சனிக்கிழமை பால்குடப்பவனி இடம்பெற்றது. கடந்த 2ம் திகதி ஆரம்பமான…
Read More...

மன்னாரில் மலேரியா விழிப்புணர்வு ஊர்வலம்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் மன்னார் மலேரியா தடை இயக்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில், மலேரியா விழிப்புணர்வு நடைபவணி இன்று வியாழக்கிழமை காலை…
Read More...

மன்னாரில் 110 மாணவர்களுக்கு இராணுவத்தினரால் பாதணிகள் வழங்கி வைப்பு

-மன்னார் நிருபர்- நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவு காரணமாக பல குடும்பங்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ள நிலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில், மன்னார்…
Read More...

பாடசாலை உபகரணம் வழங்கும் நிகழ்வு

-கல்முனை நிருபர்- பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும், சிறுவர் நிகழ்ச்சிகளும் நேற்று புதன்கிழமை  அனஃபா சமூக சேவை நலன்புரி அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும் சமுர்த்தி…
Read More...

சிறகுகள் அமையத்தின் புத்தகத் திருவிழா

அனைத்துலக புத்தக தினத்தினை முன்னிட்டு சிறகுகள் அமையத்தின் ஏற்பாட்டில் புத்தகத் திருவிழா ஏப்ரல் 29 முதல் மே 2ஆம் திகதி வரை சிறப்பான முறையில் கோண்டாவிலில் அமைந்துள்ள எழுதிரள் பணிமனையில்…
Read More...

யாழ்.வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை மக்களுக்கு இடர் கால உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் யாழ்.வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட…
Read More...