Browsing Category

நிகழ்வுகள்

புதிய அலை கலை வட்டம் எவோட்ஸ்-2022 விருது வழங்கும் விழா

புதிய அலை கலை வட்டம் 43 ஆவது ஆண்டில் கால் பதிக்கும் நிலையில் புதிய அலை கலை வட்டம் எவோட்ஸ்-2022 விருது மற்றும் கலாமித்ரா விருது வழங்கும் விழா கடந்த 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை…
Read More...

பாடசாலையின் திறன் வகுப்பறை கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பித்து வைப்பு

-யாழ் நிருபர்- யாழ்.உரும்பிராய் பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கம் - கனடா, ஐக்கிய இராட்சியத்தை தளமாகக் கொண்டு இயங்கும் இரட்ணம் பவுண்டேசன், lMHO ஆகிய நிறுவனங்களின்…
Read More...

இரு மொழிக் கொள்கைகள் அமுல்படுத்துவது தொடர்பிலான நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இரு மொழிக் கொள்கை அமுல்படுத்துதல் தொடர்பில் பரிசோதிப்பதற்காக அரச கரும மொழிகள் ஆணைக்குழு அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை தம்பலகாமம்…
Read More...

திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கண் சத்திர சிகிச்சைக்கான உபகரணம் வழங்கி வைப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கண் சத்திர சிகிச்சைக்கான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. திருகோணமலை நகரில் இயங்கி வரும் 'உதவும் கரங்கள் அமைப்பினால்' பொது…
Read More...

அம்பாறை மாவட்ட இளைஞர் மன்ற பெருவிழா

-சர்ஜுன் லாபீர்- அம்பாறை மாவட்டத்தில் 'வன்முறைத் தீவிரவாதத்தைத் தடுத்தல் மற்றும் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தல் 'எனும் தொனிப்பொருளில்  GAFSO நிறுவனத்தால் மாவட்ட அளவிலான இளைஞர் மன்ற…
Read More...

பளை மத்திய கல்லூரியின் சேவை நலன் பாராட்டு விழாவும் ‘உதயம் நூல்’ வெளியீட்டு விழாவும்

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்ட பளை மத்திய கல்லூரியின் மாண்புறு சேவையாளன் அதிபர்  கணபதிபிள்ளை உதயகுமாரனுக்கு (SLPS-1SLPS-1) நேற்று புதன்கிழமை பாடசாலை வளாகத்தில் சேவை…
Read More...

அம்பாறை டி.எஸ். சேனநாயக்க டென்னிஸ் மைதானம் திறந்து வைப்பு

-அம்பாறை நிருபர்- அம்பாறை டி.எஸ்.சேனநாயக்கா பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட டெனிஸ் விளையாட்டு திடல் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை…
Read More...

கல்குடா கல்வி வலயத்தின் புதிய பணிப்பாளராக தருமரெத்தினம் அனந்தரூபன் பதவியேற்பு

-  வாழைச்சேனை நிருபர்  ஷோபனா ஜெகதீஸ்வரன் - கல்குடா கல்வி வலயத்தின் பணிப்பாளராக தருமரெத்தினம் அனந்தரூபன் இன்று புதன்கிழமை (18) காலை 9.49 சுபவேளையில் உத்தியோகத்தர்கள் புடைசூழ அமோக…
Read More...

𝗦𝗣𝗔𝗡𝗗அமைப்பினரால் ஸ்ரீ சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தைப்பொங்கல் நிகழ்வு

உழவர் நாளாம் தைத்திருநாளினை முன்னிட்டு அபிவிருத்திக்கான சமூக முயற்சியாளர்களின் வலையமைப்பினால் (𝗦𝗣𝗔𝗡𝗗) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தைப்பொங்கல் நிகழ்வானது அம்பாறை மத்திய முகாம், 11ம்…
Read More...

மட்டக்களப்பு புனித செபஸ்தியார் ஆலயத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் விழா

-நோ.ஜெனுசன்- மட்டக்களப்பு புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலயத்தில் தைப்பொங்கல் விழா இன்று ஞர்யிற்றுக்கிழமை சிறப்பு திருப்பலியுடன் சிறப்பிக்கப்பட்டது. தைப்பொங்கல்…
Read More...