Browsing Category

நிகழ்வுகள்

கோப்பாய் கலாசாலையில் இடம் பெற்ற ஆசிரியர் தினமும் இசைப்பேழை வெளியீடும்

-யாழ் நிருபர்- கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு கால ஆசிரியர் தின விழா நேற்று வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு கலாசாலை ரதி லட்சுமி மண்டபத்தில் ஆசிரிய மாணவர் தலைவர் சு தனசீலன்…
Read More...

மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியின் ஆசிரியர் தின நிகழ்வு

மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியின் ஆசிரியர் தின நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை கல்லூரியில் இடம்பெற்றது. பாடசாலையின் உயர்தர வகுப்பு மாணவிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட…
Read More...

கல்முனைப் பிராந்திய அதிபர் ஆசிரியர்களுக்கு பாடசாலை சுகாதார மேம்பாடு தொடர்பான செயலமர்வு

பாடசாலை மாணவர்களின் உணவு பாதுகாப்பு மற்றும் போசனையை கருத்தில் கொண்டு அதிபர்கள், ஆசிரியர்களுக்கு பாடசாலை சுகாதார மேம்பாடு தொடர்பிலான செயலமர்வு நேற்று வியாழக்கிழமை கல்முனை பிராந்திய…
Read More...

கல்முனை ஸாஹிறா உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் தொடர்பில் ஆராய்வு

கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் சங்கப் பிரதிநிதிகளுக்கும், கல்லூரியின் உயர்தரப் பிரிவுகளின் ஆசிரியர்களுக்குமிடையிலான சந்திப்பும், உயர்தரப் பிரிவுகளின் எதிர்கால பெறுபேறுகளை…
Read More...

விளையாட்டு உபகரணங்கள் வழங்கலும் கௌரவிப்பு நிகழ்வும்

மருதமுனை மனாரியன் 88 அமைப்பின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களின் கீழ் "மருதமுனை இளைஞர் விளையாட்டு கழகங்களுக்கு உதவுவோம்" எனும் நோக்குடன் மருதமுனையிலுள்ள விளையாட்டு கழகங்களுக்கு…
Read More...

சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் 6வது சர்வதேச ஆய்வுக் கருத்தரங்கு

கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் 6வது சர்வதேச ஆய்வுக் கருத்தரங்கும் ஆய்வுரைகள் சமர்ப்பிப்பும் மட்டக்களப்பு கல்லடியில்…
Read More...

தேசிய விருது பெற்ற சம்மாந்துறை வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் பாராட்டி கௌரவிப்பு

உலக நோயாளர் பாதுகாப்பு தினத்தையொட்டி சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் நேற்று செவ்வாய்க்கிழமை பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. வைத்திய அத்தியட்சகர் எம்.எச்.எம்.ஆஸாத் அவர்களின் தலைமையில்…
Read More...

வீதி நாடகத்துடன் நடந்தேறிய கல்முனை வலய சிறுவர் தினம்

கல்முனை வலயக் கல்வி அலுவலகம் ஏற்பாடு செய்த சிறுவர் தின நிகழ்வு பிரதிக்கல்விப் பணிப்பாளர் எம்.எச்.றியாஸா தலைமையில் நடைபெற்றது. வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் பிரதம…
Read More...

மாகாண தமிழ் மொழித் தின போட்டிகளில் கல்முனை வலயத்திற்கு 20 இடங்கள்

அகில இலங்கை தமிழ் மொழித் தினப் போட்டிகளில் எழுத்தாக்கம் மற்றும் அரங்கப் போட்டிகளில் கல்முனை கல்வி வலயத்திலிருந்து ஆறு போட்டிகள் தேசியமட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் 20…
Read More...

மகாத்மா காந்தியின் 155 வது ஜனன தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு

- ஏ.எச்.ஏ. ஹுஸைன்- மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள காந்தியடிகளாரின் நினைவுத் தூபியில் மகாத்மா காந்தியின் 155 வது ஜனன தினம் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. மட்டக்களப்பு…
Read More...