Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Tag
திருகோணமலை செய்திகள்
திருகோணமலை செய்திகள் – Trincomalee Tamil News திருகோணமலையில் தினமும் பதிவாகும் நிகழ்வுகளில் செய்தித் தொகுப்பு Trinco Tamil News Today Sports, Education and More
திருமலையில் நிலஅதிர்வு
திருகோணமலை மொரவெவ பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.15 மணியளவில் சிறிய நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக இருந்ததாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப்…
Read More...
Read More...
குடிசன மதிப்பீட்டு பணிகள்
-கிண்ணியா நிருபர்-குடிசன மதிப்பீடு செய்யும் பணி தொடராக தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவை உள்ளடக்கிய வகையில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் இடம் பெற்று வருகின்றது.தம்பலகாமம்…
Read More...
Read More...
கொள்ளையில் ஈடுபட்ட தம்பதியர் கைது
ஹொரவபொத்தானை பகுதியில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டதாக கருதப்படும் தம்பதியரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.திருகோணமலை பிரதேசத்தில் வசிக்கும் இருவரே இவ்வாறு சந்தேகத்தின்…
Read More...
Read More...
மதுபானசாலை திறக்க அனுமதிக்க வேண்டாம் : தோப்பூரில் கவனயீர்ப்பு போராட்டம்
-திருகோணமலை நிருபர்-திருகோணமலை- தோப்பூர் -கூர்கண்டம் பகுதியில் தனியார் ஒருவரினால் மதுபானசாலை அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வரும் நிலையில் மதுபான சாலைக்கான அனுமதியை வழங்க…
Read More...
Read More...
கூரை மேல் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு
-திருகோணமலை நிருபர்-திருகோணமலை மொறவெவ பொலிஸ் பிரிவு உட்பட்ட பன்குளம் பகுதியில் கூரை மேல் இருந்து கீழே விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் நேற்று…
Read More...
Read More...
தென்னமரவடி மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைப்பு
-திருகோணமலை நிருபர்-திருகோணமலை- குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தென்னமரவடி கிராமத்தில் 12 மீனவப் பெண்களுக்கள் மற்றும் ஆண்களுக்கான மீன்பிடி உபகரனங்கள் AHRC மற்றும் PCCJ…
Read More...
Read More...
மீனவப் பெண்களுக்கான மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைப்பு
-திருகோணமலை நிருபர்-திருகோணமலை- மொறவெவ பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பன்மதவாச்சி கிராமத்தில் 06 மீனவப் பெண்களுக்கான மீன்பிடி உபகரனங்கள் AHRC மற்றும் PCCJ நிறுவனத்தினால் நேற்று…
Read More...
Read More...
திருமலை ஊடகவியலாளர்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு
-கிண்ணியா நிருபர்-திருகோணமலை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் 35 பேருக்கான உலர் உணவுப்பொதி வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை உவர்மலைப்பிரிவில்…
Read More...
Read More...
மாற்றுத் திறனாளிகளுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு
-திருகோணமலை நிருபர்-திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.தம்பலகாமம்…
Read More...
Read More...