Browsing Category

இலங்கை செய்திகள்

திருகோணமலையில் சட்டவிரோத மண் அகழ்வு நிறுத்தம்

திருகோணமலை, முத்து நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத மண் அகழ்வு முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்ரா தெரிவித்துள்ளார். சூரிய சக்தி…
Read More...

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணிப்பவர்களுக்கு கட்டுப்பாடு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்துக்குள் பயணிகளுடன் வருபவர்கள் பிரவேசிப்பதை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய மற்றும்…
Read More...

வீட்டிற்கு தீ வைத்த வீட்டு உரிமையாளர் கைது – வாழைச்சேனையில் சம்பவம்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி 3 ஆம் வட்டாரம் எம்.கே. வீதியிலுள்ள வீடொன்று இன்று திங்கட்கிழமை (18) காலை தீப்பற்றி எரிந்துள்ளது. ஓட்டமாவடி பிரதேச சபை…
Read More...

டெல்லியிலுள்ள பல பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

டெல்லியிலுள்ள பல பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மின்னஞ்சல் ஊடாக குறித்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத்…
Read More...

நுவரெலியாவில் அஸ்வெசும இரண்டாம் கட்டப் பதிவு – மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு

-நுவரெலியா நிருபர்-- நாடளாவிய ரீதியில் அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கு தகுதியானவர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு…
Read More...

வேலணை சலஞ்சேஸ் அணி “சலஞ்சேஸ் – ரைற்ரன்ஸ்” வெற்றிக் கிண்ணத்தை வென்றது

-யாழ் நிருபர்- தீவகத்தின் முதன்மைச் சுற்றுப் போட்டியான "சலஞ்சேஸ் - ரைற்ரன்ஸ்" வெற்றிக் கிண்ணத்துக்கான மென்பந்து கிறிக்கெற் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் வேலணை சலஞ்சேஸ்…
Read More...

விஜித ஹேரத்தை குறிவைத்து வெளியிடப்பட்ட AI காணொளி தொடர்பில் முறைபாடு

அமைச்சர் விஜித ஹேரத்தை குறிவைத்து செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் செய்யப்பட்ட காணொளி தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மீது குற்றப் புலனாய்வுத் துறையில் முறைபாடு…
Read More...

யாழில் இந்தியாவின் 79வது சுதந்திர தின கொண்டாட்டம்

இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் கொடியேற்றப்பட்டு கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்தியத் துணைத்…
Read More...

நாளை முதல் மற்றுமொரு ரயில் சேவை

எல்ல பகுதியைப் பார்த்து மகிழ்வதற்கு மற்றுமொரு ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து பதுளை வரை குறித்த ரயில் நாளை சனிக்கிழமை முதல் பயணிக்குமென ரயில்வே திணைக்களம்…
Read More...

நுவரெலியாவிலுள்ள கிராமப்புற சாலைளை வருட இறுதிக்குள் மேம்படுத்த வேண்டும்

நுவரெலியாவில் சாலை மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை செலவழித்து எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் அனைத்து பணிகளையும் நிறைவு செய்ய வேண்டும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்,…
Read More...