Browsing Category

இலங்கை செய்திகள்

மன்னாரில் பிடிபட்ட 500 கிலோ எடையுள்ள பாரிய மீன்!

மன்னார் மாவட்டம் முத்தரிப் புத்துறை அருகே 500 கிலோகிராம் எடையுள்ள ஒரு பெரிய திருக்கை மீன் பிடிபட்டுள்ளது. நேற்று காலை கடலுக்குச் சென்ற மீனவர்களின் மீன்பிடி வலைகளில் இந்தம் பெரிய மீன்…
Read More...

ஒக்கம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது

ஒக்கம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். 40,000 ரூபாவினை இலஞ்சம் பெற்றக் குற்றச்சாட்டில் அவர் கைது…
Read More...

நாடளாவிய ரீதியில் கடற்கரைகளை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம்

'Clean SriLanka' வேலைத்திட்டத்திற்கமைய கடற்கரை பிரதேசங்களை சுத்தம் செய்யும் வேலைத்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டம் பூநகரி…
Read More...

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடிக்கு விளக்கமறியல்!

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடியை ஆகஸ்ட் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மஹர நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர்…
Read More...

மாலைதீவின் அரச பிரதானிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

மாலைதீவின் பிரதி சபாநாயகர் மற்றும் அரசாங்கத்தின் ஐந்து அமைச்சரவை அமைச்சர்கள் இன்று (29) ‘குரும்பா மோல்டீவ்ஸ்’ விடுதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்து…
Read More...

செம்மணியில் ஒரே தினத்தில் 7 மனித எலும்புக் கூடுகள்!

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம்  புதிதாக 7 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித…
Read More...

நாளைய வெப்பநிலை குறித்த முன்னறிவிப்பு

நாளை (30) பல பகுதிகளில் வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று (29) மாலை 04.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கை நாளைய…
Read More...

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகளை இரத்து செய்வது தொடர்பான சட்டமூலத்தை பாராளுமன்றில் சமர்பிக்க…

முன்னாள் ஜனாதிபதிகள் , அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புரிமைகளை இரத்து செய்வது தொடர்பான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.…
Read More...

பிரித்தானியாவில் நடைபெறவுள்ள ஈழத் தமிழர் அரசியல், கலாச்சார மாநாடு!

இலங்கை தமிழரசு கட்சியின் பிரித்தானிய ஃபோரம், வரும் மாசி 2026-இல் "ஈழத் தமிழர் அரசியல்-கலாச்சார மாநாடு" எனும் தலைப்பில் ஒரு முக்கிய நிகழ்வை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த மாநாடு, தமிழ்…
Read More...

செம்மணிக்கு 11.7 மில்லின் ரூபாய் ஒதுக்கீடு, புதைகுழியில் 72வது எலும்புக்கூடு கண்டறியப்பட்டது

நான்கு அல்லது ஐந்து வயது மதிக்கத்தக்க பிள்ளைகளின் எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்ட, போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட, இலங்கையில் நான்காவது பெரிய மனித…
Read More...