Browsing Category

இந்திய செய்திகள்

Stay updated with the latest Indian news headlines, breaking stories, politics, business, entertainment, sports, and more from across Indian

விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் மீது பாய்ந்து குதறிய தெரு நாய்கள்:12 வயது சிறுவன் பலி

இந்தியாவில்  சிறுவனை தெரு நாய்கள் கடித்து குதறியதில் சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளான். உத்தரப் பிரதேச மாநிலத்தின் பரேலியில் உள்ள சிபி கஞ்ச் பகுதியில்…
Read More...

அந்தரங்க போட்டோவை வெளியிடுவேன் என மிரட்டிய இளைஞர்: சிறுமி தற்கொலை

அந்தரங்க போட்டோக்களை வெளியிடுவதாக இளைஞர் மிரட்டிய நிலையில் 16வயது சிறுமி வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இந்தியா-மும்பையின் அடுக்குமாடி குடியிருப்பில்…
Read More...

மனைவி மீது நாட்டு வெடிகுண்டு வீசிய கணவன்

இந்தியாவில் மனைவி மீது நாட்டு வெடிகுண்டு வீசிய கணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள வல்லம் கலைஞர் காலனி பகுதியை சேர்ந்தவர் ( வயது - 30 ) சந்தனகுமார்…
Read More...

கழிவறையில் பிரியாணி அரிசியை கழுவிய ஊழியர்கள்

இந்தியாவில் உள்ள உணவகம் ஒன்றில் பிரியாணிக்கான அரிசியை கடை ஊழியர்கள் கழிவறையில் கழுவியுள்ளனர். தெலங்கானாவில் சித்திபேட் பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு தண்ணீர் கொண்டு வரும்…
Read More...

காதலிக்க மறுத்த பெண்ணின் கழுத்தை அறுத்த இளைஞன்

இந்தியாவில் காதலை ஏற்றக்கொள்ள மறுத்த பெண்ணின் கழுத்தை அறுத்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத் எஸ் ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்ற வாலிபர் ஒரு பெண்ணை…
Read More...

கடவுளை காண காட்டில் உண்ணா விரதம்: 47 பேர் உயிரிழப்பு

கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில் கடவுளை காண்பதற்காக நடுக்காட்டில் உண்ணா நோன்பிருந்த 15 பேரை பொலிஸார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அதில் 4 பேர் உயிரிழந்தனர். மாகரினி…
Read More...

கொரோனாவில் இறந்தவர் 2 ஆண்டுகளின் பின் உயிருடன்

இந்தியாவில் கொரோனா காரணமாக ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இவ்வாறு உயிரிழந்து குடும்பத்தினரால் இறுதி மரியாதை செய்யப்பட்ட…
Read More...

சாப்பாடு ருசியில்லை என மகளின் கண்முன்னே மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்

ருசியான சாப்பாடு சமைக்கவில்லை என்ற கோபத்தில் மனைவியை கணவர் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் இந்தியாவின் மத்திய  பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. இந்தியா-மத்தியப் பிரதேசத்தின் சித்தி…
Read More...

நான்கு கள்ளக் காதலர்களுடன் சேர்ந்து கணவனை அடித்துக் கொலை செய்த மனைவி

தனது தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை மனைவியே நான்கு கள்ளக் காதலர்களுடன் இணைந்து சதித்திட்டம் தீட்டி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இடம்பெற்றது.…
Read More...

பிரபல தாதா அத்திக் அகமது பத்திரிகையாளர் வேடத்தில் வந்த துப்பாக்கிதாரிகளால் சுட்டுக்கொலை

இந்தியா உத்தர பிரதேசத்தில், மாபியா கும்பல் தலைவனும், பிரபல அரசியல்வாதியுமான அத்திக் அகமதுவும் அவரது சகோதரரும் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது சுட்டுக்கொல்லப்பட்ட…
Read More...