Browsing Category

இந்திய செய்திகள்

Stay updated with the latest Indian news headlines, breaking stories, politics, business, entertainment, sports, and more from across Indian

வாகன விபத்து: 10 பேர் காயம்

இந்தியாவில் செங்கல்பட்டு அருகே இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு 30க்கும் மேற்பட்ட…
Read More...

நட்சத்திர ஹோட்டல் போல் பல கோடி மதிப்புள்ள ஆச்சிரமங்கள் : நூற்றுக்கணக்கான உயிர்களை பலியெடுத்த…

இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் சில நாட்களிற்கு முன்னர் சனநெரிசலில் பெருமளவு மக்கள் உயிரிழப்பதற்கு காரணமானவர் என குற்றச்சாட்டப்பட்டும் "போலே பாபா" என்ற சாமியாருக்கு சொகுசு ஆசிரமமும் பல…
Read More...

இரண்டு மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

இந்தியாவில் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் ஆற்றில் குளித்தபோது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவிகள் இருவரை, டைவிங் மற்றும் ஸ்கூபா குழுவினர் உதவியுடன் தீயணைப்புத் துறையினர்…
Read More...

ரயில் மறியல் மற்றும் பாம்பன் பாலம் முற்றுகை போராட்டம் ஒத்திவைப்பு

-மன்னார் நிருபர்- ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மற்றும் தொண்டி அடுத்த நம்புதாளை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க சென்று எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால்…
Read More...

மூச்சுக்குழாயில் சிக்கிய நாணயக்குற்றி 8 ஆண்டுகளுக்கு பின் அகற்றப்பட்ட சம்பவம்

மூச்சுக்குழாயில் சிக்கிய நாணயக்குற்றி 8 ஆண்டுகளுக்கு பின் அகற்றப்பட்ட சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து…
Read More...

மாற்றுத்திறனாளி இளைஞர் வெட்டி கொலை

இந்தியாவில் மயிலாடுதுறை அருகே பட்டவர்த்தி பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். நடராஜபுரம்…
Read More...

சல்மான்கானை கொலை செய்துவிட்டு இலங்கைக்கு தப்பிவர திட்டம்

ஹிந்தி திரைப்பட நடிகர் சல்மான்கானை கொலை செய்துவிட்டு இலங்கைக்குத் தப்பவிருந்த குழு ஒன்று தொடர்பாகத் தகவல் வெளியாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம்…
Read More...

கணவருக்கு கல்யாணம் செய்து வைத்த மனைவிகள்

இந்தியாவில் ஆந்திராவின் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் ஒரு பெண் தனது கணவரின் வாழ்க்கையை அவரது வாழ்க்கைத் துணையாக பகிர்ந்து கொள்ள மேலும் இரண்டு பெண்கள் அனுமதி அளித்து வரவேற்பு கொடுத்த…
Read More...

திடீர் வெள்ளப்பெருக்கு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பலி

இந்தியாவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை ஏற்பட்ட, திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் புஷி…
Read More...

மனைவி, ஒரு வயது குழந்தையுடன் இளைஞர் தற்கொலை முயற்சி: மருத்துவமனையில் அனுமதி

இந்தியாவில் புதுச்சேரியில் மனைவி, ஒரு வயது குழந்தையுடன் வியாபாரி ஒருவர் எலி மருந்து உண்டது பற்றி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் தென்னல் கிராமத்தைச்…
Read More...