Browsing Category

இந்திய செய்திகள்

Stay updated with the latest Indian news headlines, breaking stories, politics, business, entertainment, sports, and more from across Indian

ஒரு வீட்டிலிருந்து 9 சடலங்கள் மீட்பு

இந்திய-மகாராஷ்டிராவில் ஒரு வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் 9 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் சங்கிலி மாவட்டத்தில் உள்ள…
Read More...

நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களை விடுவிக்க கோரிய மனுக்கள் தள்ளுபடி

ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகளான நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களை விடுதலை செய்யக்கோரிய மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.…
Read More...

மீனவர்களுக்கு மீன்களை வாரிக்கொடுத்த கடல்

-மன்னார் நிருபர்- மீன்பிடி தடை காலம் முடிந்து தமிழகம்-பாம்பன் தெற்குவாடி துறைமுக பகுதியில் இருந்து நேற்று 90 க்கும் அதிகமான மீன்பிடி விசைப் படகுகளில் ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள்…
Read More...

உள்வாங்கிய மீன்பிடி துறைமுகம் கடல் : அச்சத்தில் மீனவர்கள்

-மன்னார் நிருபர்- ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுக கடல் பகுதி வழக்கத்தை விட இன்று புதன்கிழமை காலை உள்வாங்கி உள்ளதால் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டுப்படகுகள் தரைதட்டி…
Read More...

நிறைவடைகிறது மீன்பிடித் தடைக்காலம் : கடலுக்குச் செல்ல மீனவர்கள் ஆயத்தம்

இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவுடன் மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைவதையொட்டி, கடலுக்குச் செல்ல ராமேஸ்வரம் மீனவர்கள் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மீன் பிடி தடை காலத்தின் போது…
Read More...

காருக்குள் விளையாடிக் கொண்டிருந்த மூன்று குழந்தைகள் மூச்சு திணறி உயிரிழப்பு

சென்னை-  நெல்லை மாவட்டத்தில் 3 நாட்களுக்கு மேலாக இயக்கப்படாமல் இருந்த காருக்குள் விளையாடிக் கொண்டிருந்த மூன்று குழந்தைகள் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை…
Read More...

தனது 6 குழந்தைகளை அடுத்தடுத்து கிணற்றில் வீசி கொலை செய்த தாய்

பெண்ணொருவர் தனது 6 குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்துள்ளார். இச்சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டம், மஹாத் தாலுகாவில் உள்ள காரவலி கிராமம் இடம்பெற்றுள்ளது. குறித்த…
Read More...

திருச்சி சிறப்பு முகாமில் இலங்கை தமிழர்கள் உண்ணாவிரத போராட்டம் : 7 பேரின் நிலை கவலைக்கிடம்

தமிழ்நாடு-திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள் பத்துப் பேரில் ஏழுபேர் கவலைக்கிடமான நிலையில், திருச்சி அரசினர் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More...

6 இளைஞர்கள் இணைந்து கூட்டு வன்முறை : மீனவ பெண்ணை கொன்று தீ வைத்து எரிப்பு

ராமேஸ்வரம் வடகாடு பகுதியில் இளைஞர்கள் 6 பேர் மீனவப் பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்து தீ வைத்து எரித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை…
Read More...

‘நான் உயிருடனே உள்ளேன்’ – நித்யானந்தா

தான் உயிருடனே இருப்பதாகவும்இ மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதால் வழக்கம்போல் செயல்பட சில காலம் பிடிக்கும் என்றும் நித்யானந்தா விளக்கம் அளித்துள்ளார். பல்வேறு சர்ச்சையில் சிக்கிய…
Read More...