
மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்
நாளை ஞாயிற்றுக்கிழமை 3 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களில் பகலில் ஒரு மணி நேரம் 40 நிமிடங்களும் மற்றும் இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.