
பெற்றோலிய கூட்டுத்தாபனம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவித்தல்
தேசிய எரிபொருள் அனுமதி பத்திரம் QR Code pass மூலம் எரிபொருள் வழங்கும் நடைமுறை அடுத்த வாரம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது பற்றிய அறிவிப்பு சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தால் வழங்கப்பட்டுள்ளது.
இது நடைமுறைக்கு வந்தால் எரிபொருள் அட்டை பதிவு எரிபொருள் விநியோகம் நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.