நாட்டில் மீண்டு அதிகரிக்கும் கொவிட் தொற்று : இரண்டு கொவிட் மரணங்கள் பதிவு

நாட்டில் மீண்டும் கொவிட் தொற்று அதிகரித்துள்ளதாக, சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் இன்று மேலும் 2 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 16,535 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க