
ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய நிதி அமைச்சர்
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்


