ஓடிஸ் சூறாவளி: 27 பேர் பலி

வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையில் தாக்கிய ‘ஓடிஸ்’ சூறாவளியில் சிக்கி, 27 பேர் உயிரிழந்துள்ளதுடன், 4 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூறாவளி கரையைக் கடந்த அகாபுல்கோ பகுதியில் மரங்கள் சாய்ந்து, மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதுடன், 100க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன.

இந்நிலையில், சூறாவளியினால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி இதுவரையில் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் காணாமல் போயுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்