இலங்கையின் முதலாவது கேபிள் கார் திட்டம் : நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவு!

இலங்கையின் முதலாவது கேபிள் கார் திட்டம் : நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தங்களது திட்டத்திற்கு இடையூறு ஏற்படும் என சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் தாக்கல் செய்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நாட்டின் சுற்றுலாத் துறையை இலக்காகக் கொண்டு, கம்பளை தொடருந்து நிலையத்திலிருந்து பல மலைகள் ஊடாக அம்புலுவாவ மலை உச்சியை இணைத்து இந்த கேபிள் கார் திட்டம் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் ஆரம்பக் கட்ட பணிகளுக்காக 1.2 பில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.