Browsing Tag

www tamilwin Com Sri Lanka

தன்னை தானே கனவில் கண்டால்

தன்னை தானே கனவில் கண்டால்💥பொதுவாக கனவுகள் மற்றவர்களை பற்றி வரும் ஆனால் நம் மீது அதிக சிந்தனைகள் அல்லது ஏதேனும் ஒரு விஷயத்தை முன்கூட்டியே தெரிவிப்பதற்காகவே மட்டுமே தன்னைத்தானே நம்…
Read More...

உள்ளுராட்சிமன்றங்கள் மற்றும்அரச கூட்டுத்தாபனங்களின் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புக்கூறலையும்…

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்-“பயனுறுதிமிக்க மக்கள்பங்களிப்பின் ஊடாக உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் அரச கூட்டுத்தாபன திணைக்கள சேவைகளில் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புக் கூறலையும் மேம்படுத்தல்”…
Read More...

யுத்தத்தின் வலியை காட்டும் புகைப்படத்துக்கு விருது

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பிற்கு இடையிலான மோதலில் உயிரிழந்த 5 வயது குழந்தையின் உடலை கையில் ஏந்தியபடி வருந்தும் பெண்ணின் புகைப்படத்துக்கு விருது கிடைத்துள்ளது.இந்தப் புகைப்படம் கடந்த…
Read More...

உயிரிழந்த நபரை வங்கிக்கு கொண்டு அவரது பெயரில் கடன் பெற முயன்ற பெண்

உயிரிழந்த ஒருவரை வங்கிக்கு அழைத்து வந்து அவரது பெயரில் கடன்பெற முயன்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.இச்சம்பவம் பிரேஸில் நாட்டில் இடம்பெற்றுள்ளதுகைது செய்யப்பட்ட குறித்த பெண்…
Read More...

பிரிந்த காதலி கனவில் வந்தால் என்ன பலன்

பிரிந்த காதலி கனவில் வந்தால் என்ன பலன்💢பிரிந்த காதலியோ, காதலனோ கனவில் வந்தால் அன்றைய நாள் முழுவதும் அந்த கனவு நம்மை தொந்தரவு செய்துகொண்டே இருக்கும். இதனால் அவர்களின் ஞாபகங்கள் வந்து…
Read More...

இரத்து செய்யப்பட்டிருந்த டுபாய் விமான சேவை மீண்டும் ஆரம்பம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக கடந்த 2 நாட்களாக இரத்து செய்யப்பட்டிருந்த விமானங்கள் தற்போது முனையம் 1இல் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில் அடுத்த 24…
Read More...

உயர்தர பெறுபேறுகளுக்காக காத்திருந்த மாணவனுக்கு நேர்ந்த துயரம்

மோட்டார் சைக்கிள் பாரவூர்தியுடன் மோதியதில் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் உயிரிழந்துள்ளதாக கோனாபினுவல பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

இந்திய நாடாளுமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப் பதிவு இன்று

மக்களவைத் தேர்தல் எனப்படும் இந்திய நாடாளுமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப் பதிவு இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியுள்ளது.இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று…
Read More...

வெள்ளத்தில் தத்தளித்த பூனையை காப்பாற்றிய டுபாய் பொலிஸார்

டுபாயில் தொடர்ச்சியாக பெய்த மழையினால் அந்நாடு பாரிய அனர்த்தங்களை எதிர்நோக்கியுள்ளது.இந்நிலையில் வெள்ளத்தில் தத்தளித்த பூனை பூனை ஒன்றை டுபாய் பொலிஸார் காப்பாற்றும் காணொளி சமூக…
Read More...

முத்தம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்

முத்தம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்🔳இயல்பாகவே கனவுகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஏனென்றால், மனதில் என்ன நினைக்கிறோமோ அதுதான் கனவாக வரும் என நம்மில் பலர்…
Read More...