Browsing Category

உலக செய்திகள்

புறப்பட்ட சில வினாடிகளில் விழுந்து நொறுங்கிய விமானம்

லண்டன் சவுத்தென்ட் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிய ரக விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. ஈஸி ஜெட் நிறுவனத்திற்குச் சொந்தமான குறித்த விமானம், நெதர்லாந்தில் உள்ள லெலிஸ்டாட்…
Read More...

தேனீக்களை உளவாளிகளாகப் பயன்படுத்தும் முயற்சி!

தேனீக்களின் மூளையைக் கட்டுப்படுத்தி, அவற்றை தமது தேவைக்கு ஏற்ப பயணிக்க வைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது. தேனீக்கள் இயற்கை பேரிடர், தீவிரவாத தடுப்புக்கு உதவும் என்று…
Read More...

மலேசியாவில் விமான விபத்து – ஐவருக்கு காயம்

மலேசிய பொலிஸாருக்கு  சொந்தமான விமானம் ஒன்று விபத்திற்கு உள்ளானதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தஞ்ஜூங் குபாங் பொலிஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானத்தில்…
Read More...

35 இலட்சத்திற்கு விற்கப்படும் கைப்பை

பிரபல ஃபேஷன் பிராண்டான லூயிஸ் உய்ட்டன் (LOUIS VUITTON) நிறுவனம் ஆட்டோ வடிவிலான புதிய ஆடம்பர பையை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆட்டோ வடிவிலான ஆடம்பர பையின் விலை ரூ.35 இலட்சமாக நிர்ணயம்…
Read More...

நடிகர் கபில் சர்மாவின் ஹோட்டலில் துப்பாக்கிச் சூடு!

கனடாவில் பிரபல நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவின் ஹோட்டல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஹோட்டல் திறக்கப்பட்டு சில நாட்களே ஆன நிலையில்,…
Read More...

விண்வெளியில் விவசாயம்

அமெரிக்காவின் புளோரிடாவிலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ட்ராகன் விண்கலம் மூலம் சுபான்ஷ் சுக்லா உட்பட நால்வர் ஜுன் மாதம் 26 ஆம் திகதி விண்வெளிக்கு சென்றனர். இந்த நிலையில்…
Read More...

X தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இராஜிநாமா

எலோன் மஸ்க்கின் சமூக ஊடக தளமான X இன் தலைமை நிர்வாக அதிகாரி லிண்டா யக்காரினோ தனது பதவியை இராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார். இன்று (09) X தளத்தில் இதுகுறித்து பதிவொன்றைப்…
Read More...

6 நாடுகளுக்கான வரி விதிப்பு கடிதங்களை வெளியிட்டார் டிரம்ப்..

அல்ஜீரியா, புருனே, ஈராக், லிபியா, மால்டோவா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட ஆறு நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சுற்று கட்டணக் கடிதங்களை வெளியிட்டார். இன்று குறித்த…
Read More...

டெக்சாஸில் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 161 ஆக அதிகரிப்பு

அமெரிக்காவின் - டெக்சாஸ் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்குண்டு காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 161 ஆக அதிகரித்துள்ளது. அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நான்கு நாட்கள்…
Read More...

உணவு ஒவ்வாமையால் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

சீனாவின் வடமேற்கு பகுதியில் ஆரம்ப பாடசாலை ஒன்றில் உணவு ஒவ்வாமையால், 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாடசாலையின் சமயலறை ,பணியாளர்களினால்.…
Read More...