Browsing Category

உலக செய்திகள்

கல்லீரலில் வளரும் கரு

உத்தரப் பிரதேசத்தில் 30 வயதுடைய பெண் ஒருவருக்குக் கர்ப்பப்பைக்குப் பதிலாகக் கல்லீரலில் கரு வளரும் அரிதான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கர்ப்பப்பை அல்லாது, மற்றைய உடல் உறுப்புக்களில்…
Read More...

சீனாவில் கனமழை : வெள்ளத்தில் சிக்கி 34 பேர் பலி!

சீனாவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கிப் பலியானவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. சீனத் தலைநகர் பீஜிங்கில் வரலாறு காணாத அளவுக்குக் கனமழை பெய்து வருவதாக வெளிநாட்டுச் செய்திகள்…
Read More...

வங்கக்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

வங்கக்கடலில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில், இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 12:11 மணியளவில், 6.3 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய தேசிய…
Read More...

நியூயோர்க்கில் துப்பாக்கிச் சூடு : பொலிஸ் அதிகாரி உட்பட ஐந்து பேர் உயிரிழப்பு!

நியூயோர்க் நகரின் மிட்-டவுன் மன்ஹாட்டனில் உள்ள 345 பார்க் அவென்யூவில் நேற்று திங்கட்கிழமை மாலை 6:30 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள்…
Read More...

இத்தாலி நெடுஞ்சாலையில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்து

வடக்கு பகுதியிலுள்ள ப்ரெஷியா நகரத்தில் உள்ள பரபரப்பான நெடுஞ்சாலையில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கிவிபத்துக்குள்ளாகியுள்ளது . இந்த விபத்தில், மிலனைச் சேர்ந்த 75 வயதான வழக்கறிஞர்…
Read More...

உடனடி போர்நிறுத்தத்துக்கு கம்போடியா அழைப்பு

தாய்லாந்து-கம்போடிய எல்லையில் இரண்டு நாள் மோதலை தொடர்ந்து , கம்போடியா உடனடி போர்நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. கடந்த 24 ஆம் திகதி ஆரம்பமான இந்த மோதல்களில், 16இற்கு…
Read More...

இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்த மோடி

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்றுடன் 4ஆயிரத்து 078 நாள்கள் தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் மறைந்த முன்னாள்…
Read More...

குறைந்த விலையில் மின்சாரக் கார் உற்பத்தி-டெஸ்லா அறிவிப்பு

உலகப் புகழ் பெற்ற மின்சாரக் கார் நிறுவனமான டெஸ்லா, விரைவில் குறைந்த விலையில் மின்சாரக் கார்களை உற்பத்தி செய்யப்போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தற்போதைய மின்சார வாகன சந்தையில்…
Read More...

சிக்குன்குனியா பரவல் – உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை

உலக சுகாதார ஸ்தாபனம் சிக்குன்குனியா தொடர்பில் அவசர எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இருபது ஆண்டுகளுக்கு முன் உலகமெங்கும் பரவிய இதே வைரஸ், தற்போது மீண்டும் இந்தியப் பெருங்கடல்…
Read More...

இங்கிலாந்தில் புதிய விசா விதிகள் நடைமுறைக்கு வந்தது

புதிய புலம்பெயர் விதிகளை இங்கிலாந்து அறிமுகம் செய்துள்ளது .புதிய புலம்பெயர் விதிகள் நேற்று அமுலுக்கு வந்தது . புதிய விதிகளின்படி, தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் விசாவுக்கு கடும்…
Read More...