Browsing Category

உலக செய்திகள்

டோஹா தாக்குதல் வெற்றி பெறவில்லை – இஸ்ரேல் இராணுவம்

கடந்த செவ்வாய்க்கிழமை டோஹாவில் சிரேஷ்ட ஹமாஸ் தலைவர்களைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பின்னர் காணாமல் போன இருவரைத் தொடர்ந்தும் தேடுவதாக கட்டார் அதிகாரிகள்…
Read More...

கத்தாரில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்கள் – இலங்கை கவலை தெரிவிப்பு

கத்தாரில் சமீபத்தில் நடந்த வான்வழித் தாக்குதல்கள் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது. அவை பிராந்திய நிலையற்ற தன்மையை மேலும் அதிகரிக்கக்கூடும் மற்றும் பாதுகாப்பைக்…
Read More...

80 கிலோ மீனை பிடித்த சிறுவன்

யூ ஹாம்ப்ஷயரின் ஹாம்ப்டனைச் சேர்ந்த 13 வயது ஜாக்சன் டெனியோ, மிகப்பெரிய ஹாலிபுட் மீனைப் பிடித்துள்ளார். 80 கிலோ எடையுள்ள அட்லாண்டிக் ஹாலிபுட்டை 30 நிமிடங்கள் போராடி பிடித்தார்.…
Read More...

சுவீடனில் பதவியேற்று சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த சுகாதாரத்துறை அமைச்சர்

சுவீடன் சுகாதாரத்துறை அமைச்சர் எலிசபெத் லான் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவீடன் நாட்டின் புதிய சுகாதாரத்துறை அமைச்சராக எலிசபெத் லான் (வயது 48) நேற்று…
Read More...

புத்திசாலித்தனமாக செலவிடுங்கள் – உலக வங்கியின எச்சரிக்கை

இலங்கை தனது பொருளாதார ஆதாயங்களைத் தக்கவைக்க, புத்திசாலித்தனமான செலவு மற்றும் நியாயமான வருவாய் சேகரிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என உலக வங்கி நேற்றுசெவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட…
Read More...

கட்டார் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 5 ஹமாஸ் உறுப்பினர்கள் பலி

கட்டாரின் தலைநகரின் மீது இஸ்ரேல் விமானங்கள் நடத்திய தாக்குதலில் தங்கள் உறுப்பினர்கள் ஐந்து பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய ஹமாஸ் தெரிவித்துள்ளது. இருப்பினும் தமது…
Read More...

நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவிப்பு

நேபாளத்தில் இடம்பெறும் போராட்டங்களுக்கு மத்தியில் அங்கு வசிக்கும் இலங்கையர்கள் தொடர்ந்து, வீடுகளிலேயே தங்கியிருக்குமாறு வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு…
Read More...

காத்மாண்டுவில் அனைத்து விமான சேவைகளும் ரத்து!

நேபாளத்தில் தீவிரமடைந்துள்ள போராட்டம் காரணமாக காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தின் (TIA)அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களை…
Read More...

தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவுக்கு ஓராண்டு சிறை

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவுக்கு அந்த நாட்டு உயர் நீதிமன்றம் ஒரு வருட காலம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. அவர் மீதான முன்னைய குற்றச்சாட்டுக்களுக்கு ஒருவரும் சிறை…
Read More...

19 பேர் உயிரிழந்ததையடுத்து நேபாளத்தில் சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கம்!

நேபாளத்தில் ஏற்பட்ட போராட்டத்தில் 19 பேர் உயிரிழந்ததையடுத்து சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் விதிக்கப்பட்ட இந்த சமூக ஊடகத் தடையை அரசாங்கம் நீக்கியுள்ளதாக…
Read More...