Browsing Category

உலக செய்திகள்

கின்னஸ் உலக சாதனை படைத்த காளை

கனடாவின் ஆல்பெர்டா மாகாணத்தில் உலகின் உயரமான காளை குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியிட்டுள்ளது. வல்கன் பகுதியில் வளர்க்கப்படும் ஹோல்ஸ்டீன் இன காளையான ‘பீஃப்’ (Beef) என்ற காளை…
Read More...

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசிய தமிழருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசிய தமிழர் தட்சிணாமூர்த்தி காத்தையாவுக்கு நேற்று வியாழக்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. தட்சிணாமூர்த்தி காத்தையா 45 கிராம் ஹெராயின் போதைப்…
Read More...

எய்ட்ஸ் நோயைத் தடுக்கும் புதிய மருந்து அறிமுகம்

எய்ட்ஸ் நோயைத் தடுக்கும் மற்றும் சிகிச்சையளிக்கும் புதிய மருந்தான லெனகாபவிர் (lenacapavir), குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுக்கு குறைந்த விலையில் கிடைக்கச் செய்ய நடவடிக்கை…
Read More...

உடல் உறுப்புகளுக்காக குழந்தைகளை கொலை செய்த பெண் கைது

வடக்கு மெக்சிகோவில், குழந்தைகள் மற்றும் உடல் உறுப்புகள் விற்பனையில் ஈடுபட்டிருந்த ‘லா டியாப்லா’ என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா-மெக்சிகோ…
Read More...

ஹொங்கொங் சூறாவளியில் செல்ஃபி எடுத்த இலங்கைப் பெண் கைது!

ஹொங்கொங்கில் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஏற்பட்ட சூறாவளியின் போது, சிறுவனின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில், இலங்கை பெண் ஒருவர் உட்பட இருவர்…
Read More...

அமெரிக்காவில் டிக் டொக் தடை நீக்கமா?

அமெரிக்காவில் டிக் டொக் செயலியை மீண்டும் செயற்படுத்தும் ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சீன…
Read More...

மீண்டும் நிலவில் கால் பதிக்கவிருக்கும் நாசா

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான NASA, 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்திரனை நோக்கி மனிதர்களுடன் பயணிக்க திட்டமிட்டுள்ளது. Artemis 2 எனப்படும் இந்த மிஷன், 2026 பிப்ரவரி…
Read More...

வெனிசுவெலாவில் நிலநடுக்கம்

வெனிசுவெலாவின் வடமேற்கே ஜூலியா மாகாணத்தில் மெனி கிராண்ட் என்ற இடத்தில், தலைநகர் காரகாஸ் நகரில் இருந்து 600 கி.மீ. மேற்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிச்டர் அளவுகோலில்…
Read More...

தெற்கு சீனாவை நோக்கி நகரும் ரகசா புயல்

ரகசா புயல் தற்போது சீனாவை நோக்கி நகர்ந்து செல்வதாக கூறப்படுகின்றது. இப் புயலானது இந்த ஆண்டின் மிகவும் ஆபத்தான புயலாக கருதப்படுகிறது. இந்த நிலையில், சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் 20…
Read More...

பப்ஜி மோகத்தினால் சிறுவனின் செயல் 100 ஆண்டுகள் சிறை தண்டனை

பாகிஸ்தானில், கடந்த 2022 ஆம் ஆண்டு பப்ஜி மோகத்தினால் தாய் உள்பட குடும்பத்தினர் 4 பேரை சுட்டுக்கொன்ற சிறுவனுக்கு, நேற்று 100 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லாகூரின் கஹ்னா…
Read More...