Browsing Category

உலக செய்திகள்

நிரந்தர போர் நிறுத்தம் தொடங்குவதாக ஹமாஸின் சிரேஷ்ட தலைவர் அறிவிப்பு

போர் முடிவுக்கு வந்து நிரந்தர போர் நிறுத்தம் தொடங்குவதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. ஹமாஸின் நாடு கடத்தப்பட்ட காசா தலைவர் கலீல் அல்-ஹய்யா ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இதனைக் கூறியுள்ளார்…
Read More...

பிரான்ஸின் புதிய பிரதமர்?

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய பிரதமரை நியமிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 9 ஆம் திகதி புதிய பிரதமராக பதவியேற்று சில நாட்களேயான…
Read More...

சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்த தடைவிதித்த டென்மார்க்

குழந்தைகளின் மனநலனைக் காக்கும் வகையில் டென்மார்க் அரசு 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது. உலகம் முழுவதும் குழந்தைகளை சமூக ஊடகங்களின்…
Read More...

முதுகுவலிக்கு சிகிச்சையளிக்க உயிருள்ள தவளைகளை விழுங்கிய பெண்

கிழக்கு சீனாவில் பெண்ணொருவர் தனது முதுகுவலிக்கு சிகிச்சையளிக்க எட்டு உயிருள்ள தவளைகளை விழுங்கியதால் கடுமையான ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 82…
Read More...

காசா போர் முடிவுக்கு வந்துவிட்டது : டிரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் "இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இரு தரப்பும் அமைதி திட்டத்தின் முதல் கட்டத்துக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளனர்" என்று அறிவித்தார் "இதன் பொருள்…
Read More...

இஸ்ரேல் – ஹமாஸ் இடையில் பணயக் கைதிகளை விடுவிக்க இணக்கம்

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான திட்டத்தின் முதல் கட்டத்துக்கு , இணக்கம் காணப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இஸ்ரேலும், ஹமாஸும்…
Read More...

மத்திய மியன்மாரில் திருவிழா நிகழ்வில் குண்டு தாக்குதல்கள்

மத்திய மியன்மாரில் திருவிழா நிகழ்வொன்றில் ஆர்ப்பாட்டத்தின் போது பாராகிளைடர் மூலம் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 47 பேர் காயமடைந்துள்ளனர்.…
Read More...

இந்தோனேசியாவில் பாடசாலைக் கட்டடம் இடிந்து வீழ்ந்து விபத்து : 67 மாணவர்கள் உயிரிழப்பு!

இந்தோனேசியாவில் பாடசாலைக் கட்டடம் திடீரென இடிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், பலியான மாணவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் சிடோர்ஜோவில்…
Read More...

இந்திய பொருட்கள் மீதான ட்ரம்பின் அதிக வரி : தெற்காசிய நாடுகளின் வளர்ச்சி பாதிப்பு?

அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருட்கள் மீதான அதிக வரியானது, 2026 ஆம் ஆண்டில் இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் வளர்ச்சி வீதத்தை குறைவடையச் செய்யுமென உலக வங்கி…
Read More...

வரலாற்றில் முதன்முறையாக 4,000 அமெரிக்க டொலரை தாண்டியுள்ள தங்கத்தின் விலை!

உலகில் தங்கத்தின் விலை முதல் முறையாக ஒரு அவுன்ஸ் 4,000 அமெரிக்க டொலரை தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலகின் பொருளாதார மற்றும் அரசியல் நிலை குறித்த…
Read More...