Browsing Category

உலக செய்திகள்

1 மில்லியன் டொலரை நன்கொடையாக கொடுத்து அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேறலாம்!

மிக எளிதில் நிரந்தரக் குடியுரிமையை பெறுவதற்காக “ட்ரம்ப் கோல்ட் கார்ட்” என்ற புதிய விசா திட்டத்தை அமெரிக்கா அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்க நிறுவனங்கள், திறமையானவர்களை தக்க வைத்துக்…
Read More...

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அமோரி (Aomori) மாகாணத்தின் கடற்கரைக்கு அப்பால்,…
Read More...

பங்களாதேஷில் எதிர்வரும் பெப்ரவரி 12ஆம் திகதி பொதுத்தேர்தல்!

பங்களாதேஷில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதைத் தொடர்ந்து, அந்நாட்டின் 13-வது தேசிய நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு பெப்ரவரி 12ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

40 நிமிடங்கள் முன்கூட்டி அலுவலகத்துக்கு சென்ற பெண் பணிநீக்கம்

ஸ்பெயின் நாட்டில் அலுவலகத்துக்கு 40 நிமிடங்கள் முன்கூட்டியே சென்றதால் பெண் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஸ்பெயின் நாட்டில் ஓர் அலுவலகத்தில் பணிபுரிந்து…
Read More...

மியன்மாரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

மியன்மாரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு நிலையம் தெரிவித்துள்ளது. 138 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம்,…
Read More...

காதலைப்பற்றி கூறிய ஸ்மிருதி மந்தனா

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை தலைவர் ஸ்மிருதி மந்தனா மராட்டிய மாநிலம் சாங்லியை சேர்ந்தவர். சமீபத்தில் இந்திய அணி மகளிர் உலகக் கிண்ணத்தை வெல்வதில் மந்தனா முக்கிய பங்காற்றினார்.…
Read More...

10 ஆண்டுகளுக்கு பின்னர் டெலிவரி செய்யப்பட்ட பொம்மை கண்கள்

சீனாவில் லீ என்ற பெண் ஆர்டர் செய்த 'பொம்மை கண்கள்' பத்து ஆண்டுகளுக்கு பின்னர் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு செய்யப்பட்ட இந்த ஆர்டரை…
Read More...

ஏஐ மூலம் பொலிசாரை ஏமாற்ற நினைத்த இளம்பெண்

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார். அமெரிக்காவின் ப்ளோரிடாவில் தனது வீட்டு கதவை உடைத்துக் கொண்டு ஒருவர்…
Read More...

இந்தோனேசியாவில் சூறாவளியின் கோர தாக்கம்

இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900 ஆக அதிகரித்துள்ளதுடன்,  ஆயிரக்கணக்கானோரை காணவில்லையென அஞ்சப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.…
Read More...

ஜப்பானில் நிலநடுக்கம் – 3 தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று திங்கட்கிழமை பதிவாகியுள்ளது. இதனால் ஹொக்கைடோ, அமோரி மற்றும் இவாட் ஆகிய தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை…
Read More...