Browsing Category

உலக செய்திகள்

இயேசு சிலை மீது தாக்கிய மின்னல்

தென்அமெரிக்க நாடான பிரேசிலில் உலகின் மிக உயரமான இயேசு சிலை உள்ளது. அந்நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள மலை பகுதியில் உள்ள இந்த பிரம்மாண்ட சிலையானது 125 அடி உயரம் கொண்டது. இந்த…
Read More...

பறவைக் காய்ச்சல் காரணமாக 585 கடல் சிங்கங்கள் உயிரிழப்பு

தென்அமெரிக்க நாடான பெருவில் பாதுகாக்கப்பட்ட 8 கடலோரப் பகுதிகளில் 55,000 பறவைகள் உயிரிழந்திருப்பதை வனப் பாதுகாவலர்கள் கண்டறிந்தனர். இதில், 7 கடலோரப் பிராந்தியங்களில் உள்ள 585 கடல்…
Read More...

நியூஸிலாந்தில் பாரிய நில அதிர்வு

நியூஸிலாந்து தலைநகர் வெலிங்டனை அண்மித்த பகுதிகளில் பாரிய நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. நியூஸிலாந்து நேரத்தின்படி, இன்று புதன்கிழமை இரவு 7.38 அளவில்…
Read More...

பிளாஸ்டிக்கில் இருந்து உலகிற்கு விடுதலை

உலகம் முழுவதும் பெருகி வரும் மக்கள் தொகையை விட அதிகமாக குவிகிறது பிளாஸ்டிக் குப்பைகள். இப்போது பூமிக்குள் புதைந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் மக்கி சிதையவே பல ஆயிரம் ஆண்டுகள்…
Read More...

மிக வேகமாக உருகிக்கொண்டிருக்கும் பனிப்பாறைகள்

உலகம் தற்போது எதிர்கொண்டிருக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தல் பருவநிலை மாற்றம். அந்த பருவநிலை மாற்றத்தால் புவி வெப்பம் என்ற பேராபத்தும் நம்மை சூழ்ந்திருக்கிறது. அதிக அளவில் புவி…
Read More...

துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் பலி : ஐந்து பேர் படுகாயம்

அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். அமெரிக்கா மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் நேற்று…
Read More...

உலகின் மிகச் சிறந்த புத்திசாலி மாணவி: இரண்டாவது ஆண்டாக தெரிவானார்

உலகின் மிகச் சிறந்த புத்திசாலி மாணவருக்கான போட்டியில் இந்திய-அமெரிக்க சிறுமி நடாஷா பெரியநாயகம், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இடம்பிடித்துள்ளார். அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள…
Read More...

நியூசிலாந்தில் நிலைகொண்டுள்ள கேப்ரியல் புயல் : அவசரகாலநிலை பிரகடனம்

நியூசிலாந்தில் நிலைகொண்டுள்ள கேப்ரியல் புயல் காரணமாக அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கேப்ரியல் புயல் காரணமாக 46 ஆயிரம் குடும்பங்கள்…
Read More...

துருக்கி – சிரியா நிலநடுக்கம் : பலியானோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியது

துருக்கி மற்றும் சிரியாவை நிலைகுலைய செய்த  நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை கடந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை 92 ஆயிரத்துக்கு அதிகமானோர்…
Read More...

அமெரிக்க வான்பரப்பில் மற்றுமொரு மர்ம பொருள்

அமெரிக்காவின் வான்பரப்பில் பறந்த மற்றுமொரு மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கனடாவின் வான்வெளியில் பறந்த அடையாளம் தெரியாத மர்ம பொருளை…
Read More...